குரோம்பேட்டை பகுதியில் பூட்டிய வீட்டில் திருடிய பழைய குற்றவாளி கைது. 21 கிராம் தங்க நகை, 230 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல்

சென்னை, சானிடோரியம், சுந்தரம் காலனி 3வது தெரு, ஶ்ரீ பாலாஜி பிளாட்ஸ், எண்.1 என்ற முகவரியில் வசிக்கும் தேசாபிமானன், வ/58, த/பெ.பொன் ராஜகோபாலன் என்பவர் கடந்த 25.9.2020 அன்று மேற்படி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டு மாலை திரும்ப வந்து …

குரோம்பேட்டை பகுதியில் பூட்டிய வீட்டில் திருடிய பழைய குற்றவாளி கைது. 21 கிராம் தங்க நகை, 230 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் Read More

குரோம்பேட்டை பகுதியில் கஞ்சா கடத்தி வந்த 2 நபர்கள் கைது. 2.3 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவிட்டதின் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா …

குரோம்பேட்டை பகுதியில் கஞ்சா கடத்தி வந்த 2 நபர்கள் கைது. 2.3 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் Read More

சைபர் குற்றப்பிரிவு புலனாய்வை மேம்படுத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர், 12 காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவிற்கு மடிக்கணினிகள் வழங்கினார்

தற்போதைய அசுர விஞ்ஞான வளர்ச்சியில் இணையதளம் மற்றும் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில், இணையவழி பரிவர்த்தனைகள் மற்றும் சேவைகள் மூலமாக குற்றங்கள் பெருகி வருகிறது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவின்பேரில், 01.8.2020 …

சைபர் குற்றப்பிரிவு புலனாய்வை மேம்படுத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர், 12 காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவிற்கு மடிக்கணினிகள் வழங்கினார் Read More

சென்னை காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு 6 அடுக்கு பாதுகாப்பு முககவசம், திரவ சுத்திகரிப்பான்கள் மற்றும் முக பாதுகாப்பு கேடயம் அடங்கிய தொகுப்புகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தமிழக அரசு மூலமாக கொரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் அனைவருக்கும் மற்றும் காவல் துறையுடன் இணைந்து பணிபுரியும் ஊர்காவல் படையினர்க்கு என மொத்தம் 23 …

சென்னை காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு 6 அடுக்கு பாதுகாப்பு முககவசம், திரவ சுத்திகரிப்பான்கள் மற்றும் முக பாதுகாப்பு கேடயம் அடங்கிய தொகுப்புகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கினார். Read More

ரூபாய் 34.2 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது

சென்னை, அக்டோபர் 5, 2020: கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு துபாயில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐ க்ஸ் 1644 மூலம் சென்னை வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அஜ்மீர் கான் சையது அலி, 20, ரசிக்அலி முகமத் முஸ்தாபா, 33, …

ரூபாய் 34.2 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது Read More

ரூ.39.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது

துபாயில் இருந்து ஃபிளை துபாய் விமானம் எஃப் இசட் 8517 மூலம் சனிக்கிழமை அன்று சென்னை வந்த காஜா மைதீன், 33, மற்றும் முகமது ஷேர்கான், 21, ஆகியோர் தங்கம் கடத்தி வருவதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து சுங்க வருகைக் கூடத்தின் …

ரூ.39.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது Read More

சென்னையில் போதை பொருட்களுக்கு எதிரான தீவிர கண்காணிப்பில் புளியந்தோப்பு பகுதியில் 25.3 கிலோ கஞ்சா மற்றும் 4 வாகனங்களுடன் 5 குற்றவாளிகள் கைது

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" ( Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவிட்டதின்பேரில், காவல் …

சென்னையில் போதை பொருட்களுக்கு எதிரான தீவிர கண்காணிப்பில் புளியந்தோப்பு பகுதியில் 25.3 கிலோ கஞ்சா மற்றும் 4 வாகனங்களுடன் 5 குற்றவாளிகள் கைது Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தும் அம்பத்தூர் எஸ்டேட் காவலர் குடியிருப்பிற்கு சென்று காவலர்கள் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், 03.10.2020 அன்று காலை T-1 அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தும், ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினார். மேலும் புளியந்தோப்பு பகுதியில் கஞ்சாவுடன் குற்றவாளிகளை கைது செய்து …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தும் அம்பத்தூர் எஸ்டேட் காவலர் குடியிருப்பிற்கு சென்று காவலர்கள் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார். Read More

ரூ.1.48 கோடி மதிப்புள்ள 2.82 கிலோ தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது

எமிரேட்ஸ் விமானம் ஒன்றின் மூலம் துபாயில் இருந்து புதன்கிழமை அன்று சென்னை வந்த தமிழ்நாட்டை சேர்ந்த ஏழு பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து சுங்கத்துறையின் விமான நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மலக்குடலில் …

ரூ.1.48 கோடி மதிப்புள்ள 2.82 கிலோ தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது Read More

காவல் ஆணையாளர் தலைமையில், குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கான 4-ம் நாள் புத்தாக்கப்பயிற்சி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையில், கூடுதல் காவல் துறை இயக்குநர் (தலைமையிடம்) சீமா அகர்வால் வழிகாட்டுதலின் பேரில் இளம் சிறார் நீதிச்சட்டம் (பராமரிப்பும் பாதுகாப்பும்)-2015, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012 மற்றும் குழந்தைகளுக்காக இதர …

காவல் ஆணையாளர் தலைமையில், குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கான 4-ம் நாள் புத்தாக்கப்பயிற்சி Read More