கொரோனா தொற்றில் உயிரழந்த ஆயாவாளர் பருஷோத்தமனுக்கு அஞ்சலி
சென்னை பெருநகர காவல், J-8 நீலாங்கரை போக்குவரத்து காவல் ஆய்வாளர் R.புருஷோத்தமன் பணியின்போது கொரோனா பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 27.9.2020 அன்று உயிரிழந்தார். மறைந்த காவல் ஆய்வாளர் புருஷோத்தமனக்கு செல்வி என்ற மனைவியும், …
கொரோனா தொற்றில் உயிரழந்த ஆயாவாளர் பருஷோத்தமனுக்கு அஞ்சலி Read More