கிளாம்பாக்கம் காவல் நிலையம் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 18.26 கோடி ரூபாய் செலவில் 30,000 சதுர அடி கட்டிட பரப்பளவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் காவல் நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இக்காவல் நிலையக் கட்டடம், காவல் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் அறை, கட்டுபாட்டு அறை, கண்காணிப்பு அறை, கைதிகள் அறை, உணவருந்தும் அறை, ஆடவர் மற்றும் மகளிர் ஓய்வு அறை, பொது மக்கள் கலந்தாய்வு கூடம், காத்திருப்புக் கூடம், இருசக்கர மற்றும் …

கிளாம்பாக்கம் காவல் நிலையம் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 18.26 கோடி ரூபாய் செலவில் 30,000 சதுர அடி கட்டிட பரப்பளவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் காவல் நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். Read More

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு 7 எதிரிகளை கைது செய்து சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைபொருட்களை பறிமுதல் செய்த சென்னை பெருநகர காவல் குழுவினர் மற்றும் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் பரிசுகளை வென்ற காவல் ஆளிநர்களுக்கு, காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் வெகுமதி வழங்கி பாராட்டு.

சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ.அருண், சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து தனிதிறமையுடன் காவல் துறைக்கு பெருமை சேர்த்து வரும் காவல் அதிகாரிகள், ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டி வருகிறார். அதன் தொடர்ச்சியாக கடந்த 28.06.2025ம் …

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு 7 எதிரிகளை கைது செய்து சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைபொருட்களை பறிமுதல் செய்த சென்னை பெருநகர காவல் குழுவினர் மற்றும் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் பரிசுகளை வென்ற காவல் ஆளிநர்களுக்கு, காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் வெகுமதி வழங்கி பாராட்டு. Read More

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் ஆகஸ்ட்-5 சர்வதேச போக்குவரத்து சிக்னல் தினம் கடைபிடிக்கப்பட்டது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக காவல்துறையினர் பாதுகாப்பான மற்றும் திறமையான சாலை பயன்பாட்டை உறுதி செய்வதில் போக்குவரத்து சிக்னல்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், இன்று ஆகஸ்ட் 5 ஆம் தேதி சர்வதேச போக்குவரத்து சிக்னல் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு …

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் ஆகஸ்ட்-5 சர்வதேச போக்குவரத்து சிக்னல் தினம் கடைபிடிக்கப்பட்டது. Read More

இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாகஏமாற்றி ரூ.2 கோடிக்கு மேல் மோசடி – போர்ச்சுகல் நாட்டில் தலைமறைவாக இருந்த நபர் சென்னையில் கைது.

செங்கல்பட்டு மாவட்டத்தைச்சேர்ந்த பத்மநாபன், வ/23, என்பவரிடம் கடந்த 2023ம் வருடம் சென்னையை சேர்ந்த சைபுதின் வயது 51, என்பவர் போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் ரூ.1.25,000/-பெற்றுக்கொண்டு போலந்து நாட்டிற்கு வேலைக்கான விசா வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் …

இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாகஏமாற்றி ரூ.2 கோடிக்கு மேல் மோசடி – போர்ச்சுகல் நாட்டில் தலைமறைவாக இருந்த நபர் சென்னையில் கைது. Read More

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற 24 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் பணி நிறைவு விழாவில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கலந்து கொண்டு காவல் துறையினரின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் வேப்பேரி, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில், சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து 31.07.2025ம் தேதி ஓய்வு பெறற 24 காவல் துறையினர், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக …

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற 24 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் பணி நிறைவு விழாவில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கலந்து கொண்டு காவல் துறையினரின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். Read More

மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி

தமிழ்நாடு காவல்துறையானது ஆண் மற்றும் பெண் காவலர்களின் துப்பாக்கி சுடும் திறமைகளை அங்கீகரிக்கவும் அவர்களின் துப்;பாக்கி சுடும் திறன்களை மேம்படுத்தவும் ஒவ்வொரு வருடமும் மாநில அளவிலான காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டிகளை நடத்தி வருகிறது. இப்போட்டியானது இந்த வருடம் செங்கல்பட்டு மாவட்டம் …

மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி Read More

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்று, சேலையூர், அனைத்து மகளிர் காவல் நிலையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்;ட விஜயநகரம், பள்ளிக்கரணையில், வசித்து வந்த பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டு உரிமையாளர் சிறுமியிடம் அத்துமீறி …

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை Read More