சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்று, சேலையூர், அனைத்து மகளிர் காவல் நிலையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்;ட விஜயநகரம், பள்ளிக்கரணையில், வசித்து வந்த பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டு உரிமையாளர் சிறுமியிடம் அத்துமீறி …

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை Read More

காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர், அலுவலகம், சென்னை. பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 5 மாதங்களுக்குள் ஆயுள் தண்டனை பெற்றமைக்குதமிழ்நாடு அரசு இரயில்வே  காவல்துறைக்கு,காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர்அவர்களின் பாராட்டு.

கடந்த 06.02.2025 அன்று, கர்ப்பிணிபெண் ஒருவர்கோயம்புத்தூர் – திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பூரிலிருந்து சித்தூருக்கு பெண்கள் கம்பார்ட்மென்டில் பயணம் செய்து கொண்டிருந்த போது, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான ஹேமராஜ் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ஜோலார்பேட்டை அருகே …

காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர், அலுவலகம், சென்னை. பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 5 மாதங்களுக்குள் ஆயுள் தண்டனை பெற்றமைக்குதமிழ்நாடு அரசு இரயில்வே  காவல்துறைக்கு,காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர்அவர்களின் பாராட்டு. Read More

தொடர் போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையாக, தாம்பரம் மாநகரக் காவல்துறையினால் 833.5 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.

போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்க எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 22.07.2025 அன்று தாம்பரம் மாநகர காவல்துறை, போதைப் பொருட்கள் ஒழிப்பு குழுவின் அனுமதியுடன், கைப்பற்றப்பட்ட 833.5 கிலோ, கஞ்சாவை அழித்துள்ளது. இந்த கஞ்சா, தாம்பரம் மாநகர …

தொடர் போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையாக, தாம்பரம் மாநகரக் காவல்துறையினால் 833.5 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது. Read More

அரசு மற்றும் தனியார் சிறார்கள் பராமரிப்பு இல்லங்களில், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தவிர்க்க, தாம்பரம் மாநகர காவல்துறை, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களிள், அங்கு பணிபுரியும், ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவம் முற்றிலும் தவிர்க்க தாம்பரம் மாநகர காவல்துறை, தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து பாதுகாப்பு இல்லங்களிலும், கண்காணிப்பையும் மற்றும் பாதுகாப்பையும் மேம்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இத்தகைய இல்லங்களில் …

அரசு மற்றும் தனியார் சிறார்கள் பராமரிப்பு இல்லங்களில், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தவிர்க்க, தாம்பரம் மாநகர காவல்துறை, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. Read More

சிறப்பாக பணிபுரிந்து கண்காணிப்பாளர் மற்றும் அலுவலர்களை பாராட்டிய சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில், சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த,  உரிய சட்ட நடவடிக்கைகளின்படி, நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி சென்னை பெருநகரில் கொடுங்குற்றங்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், …

சிறப்பாக பணிபுரிந்து கண்காணிப்பாளர் மற்றும் அலுவலர்களை பாராட்டிய சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர் Read More

கிண்டி பகுதியில் தனியார் வங்கியில் பல லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்ற வழக்கில் 2  நபர்கள் கைது

சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் HDFC வங்கியில் வாடிக்கையாளர் போர்வையில் ரூபாய்.2,01,500- மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ஒருவர் டெபாசிட் செய்ய முயன்ற போது, வங்கி ஊழியர் வாடிக்கையாளர் கொடுத்த ரூபாய் நோட்டுகளை சரிபார்த்த போது அதில் ஒரு 500 ரூபாய் …

கிண்டி பகுதியில் தனியார் வங்கியில் பல லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்ற வழக்கில் 2  நபர்கள் கைது Read More

சென்னை பெருநகர காவல், காவல் கரங்கள் உதவி மையம் மூலம் கடந்த ஜுன் மாதத்தில் 20 காணாமல் போன நபர்கள் மீட்கப்பட்டு குடும்பத்தினருடன்  மீளசேர்த்து வைக்கப்பட்டனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில்,பொதுமக்கள் எளிதில் அணுக கூடிய வகையிலும், உதவிகள் தேவைப்படும் பொதுமக்களுக்கு உரிய அவசர உதவிகளை வழங்கிடவும், சென்னை பெருநகர காவல்துறை பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு உதவி வருகிறது. சென்னை பெருநகர காவல் “காவல் …

சென்னை பெருநகர காவல், காவல் கரங்கள் உதவி மையம் மூலம் கடந்த ஜுன் மாதத்தில் 20 காணாமல் போன நபர்கள் மீட்கப்பட்டு குடும்பத்தினருடன்  மீளசேர்த்து வைக்கப்பட்டனர். Read More

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு  

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்ட உரிமைகள், சட்டஉதவிகள், பாதுகாப்பு அம்சங்கள், சமுதாயத்தில் பெண்களின் பங்கு, தனித்திறன், சட்ட நுணுக்கங்கள் தொடர்பான தகவல்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள், ஊடகங்கள், சமூகவலைதளங்கள் மற்றும் …

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு   Read More

ரூ.1,73,000/- மதிப்புள்ள போலிபெயிண்ட்கள் பறிமுதல்செய்யப்பட்டு மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

சந்தையில் முன்னணி பிராண்டுகளின் பெயரில் போலிதயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்பவர்களைகண்காணித்து புகார் செய்யும் தனியார் நிறுவனமான SGS IPR CONSULTANCY, New Delhi –யின் உதவி மேலாளர் திரு. M. தம்புசாமி என்பவர் சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் …

ரூ.1,73,000/- மதிப்புள்ள போலிபெயிண்ட்கள் பறிமுதல்செய்யப்பட்டு மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். Read More

மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழா

2024 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிளான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் கடந்த 2024 டிசம்பர் 3 முதல் 20 தேதி வரை தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலிருந்தும் 11 காவல் சரகங்கள், 9 காவல் ஆணையரகங்கள் …

மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழா Read More