போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 7 குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டி பரிசளித்த ஆணையர்

*போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 7  குற்றவாளிகளை கைது செய்து, 700 கிராம் மெத்தம்பெட்டமைன், 1 கைத்துப்பாக்கி மற்றும் 15 தோட்டாக்கள் 6 செல்போன்கள் பறிமுதல் செய்த, காவல்அதிகாரிகள் மற்றும் குழுவினரை சென்னை பெருநகர காவல் …

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 7 குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டி பரிசளித்த ஆணையர் Read More

காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம் – காவலர்கள் கைது

சிவகங்கை மாவட்டத்தில் 28.06.2025 அன்று ஒரு வழக்கு குறித்த விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவரின் இறப்புத் தொடர்பாக, ஆறு காவல் ஆளிநர்கள் உடனடியாக 28.06.2025அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காவல் நிலைய மரணம் தொடர்பான வழக்குகளில் பின்பற்ற வேண்டிய சட்ட …

காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம் – காவலர்கள் கைது Read More

சீரிய பணியாற்றிய கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் தலைமையிலான குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கிய ஆணையர்

கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் ஜரீனாபேகம் தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வேப்பேரி சரக உதவிஆணையாளர், வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் தனிப்படை காவல் குழுவினர் ஒருங்கிணைந்து வேப்பேரி, ஜெனரல் காலின்ஸ் ரோடு, செங்கல்வராயன் கலை மற்றும் அறிவியல் …

சீரிய பணியாற்றிய கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் தலைமையிலான குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கிய ஆணையர் Read More

உயர்ரக 11 துப்பறியும் மோப்பநாய் குட்டிகளுக்கு பெயர் சூட்டிய கூடுதல் ஆணையாளர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் தலைமையின் கீழ், கூடுதல் ஆணையாளர் மேற்பார்வையில், காவல் துறையில் துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவு  கீழ்ப்பாக்கம் துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவு, புனித தோமையார் மலை துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவு என இரண்டு …

உயர்ரக 11 துப்பறியும் மோப்பநாய் குட்டிகளுக்கு பெயர் சூட்டிய கூடுதல் ஆணையாளர் Read More

வசூல் பணம் ரூ.21.6 இலட்சத்தை கையாடல் செய்த ஊழியர் கைது

செல்வகுமார் என்பவர், சென்னை, ராயப்பேட்டை, லாயிட்ஸ் சாலையில் மின்தூக்கி செய்து தரும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருவதாகவும், நித்தியானந்தம் என்பவர் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்யும் செய்யும் வேலை செய்து வந்ததும், நித்தியானந்தம், இந்நிறுவனத்தின் 8 வாடிக்கையாளர்களிடமிருந்து …

வசூல் பணம் ரூ.21.6 இலட்சத்தை கையாடல் செய்த ஊழியர் கைது Read More

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ1கோடியே 66 லட்சத்தை சுருட்டிய இருவர் கைது

அரசு துறையில் உதவி மக்கள் தொடர்பாளர், அலுவலக ஊழியர், மற்றும் நீதிமன்றத்தில் அலுவலக ஊழியர்ப்வேலை வாங்கித் தருவதாக 12 நபர்களிடம் போலி பணி நியமன ஆணையை கொடுத்த. ஏமாற்றிய இருவரை சென்னை மாநகர காவல்த்துறையினர் கைது செய்துள்ளார்கள். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த …

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ1கோடியே 66 லட்சத்தை சுருட்டிய இருவர் கைது Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 42 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர்மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல்துறையினரின் பணி சிறக்க அவர்தம் குறைகளை போக்கி, காவலர் குடும்ப நலனுக்கு அதிகாரிகள் உதவிடும் வகையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப.,  உத்தரவின் பேரில்03.06.2025 அன்று காவலர் குறைதீர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக சுற்றறிக்கை …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 42 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர்மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற 86 காவல் அதிகாரிகள், அலுவலர்களின் பணி நிறைவு விழாவில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் கலந்து கொண்டு காவல் துறையினரின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்கள்

சென்னை பெருநகர காவல், நிர்வாக அதிகாரி .A.ரமேஷ், 4 காவல் ஆய்வாளர்கள், 1 கண்காணிப்பாளர் (அமைச்சுப்பணியாளர்), 1 உதவியாளர்,  1 இளநிலை உதவியாளர், 44 காவல் உதவி ஆய்வாளர்கள், 33 சிறப்பு உதவிஆய்வாளர்கள் மற்றும் 1 காவல் நிலைய தூய்மைபணியாளர் என …

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற 86 காவல் அதிகாரிகள், அலுவலர்களின் பணி நிறைவு விழாவில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் கலந்து கொண்டு காவல் துறையினரின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்கள் Read More

28 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் மூன்று பேருக்கு தலா10 வருட கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் ஒருலட்சம் அபராதம் விதித்த மதுரை மாவட்ட போதை பொருள்சிறப்பு நீதிமன்றம்

08.07.2021 அன்று மதுரை மாநகர காவல் துறைக்குகஞ்சா கடத்துவது சம்பந்தமாக கிடைத்த ரகசிய தகவலின் படிகாவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை செய்து வந்தநிலையில் கீரைத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்டசிந்தாமணி ரோடு தீயணைப்பு நிலையம் அருகே அந்த வழியாகவந்த TN 59 CK …

28 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் மூன்று பேருக்கு தலா10 வருட கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் ஒருலட்சம் அபராதம் விதித்த மதுரை மாவட்ட போதை பொருள்சிறப்பு நீதிமன்றம் Read More

மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஓட்டிச் சென்ற லோரியை தடுத்து நிறுத்திய காவலர்களை பாராட்டிய காவல்த்துறை தலைவர் சங்கர் ஜியால்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் லோகேஷ் காந்தி மற்றும் காவலர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்கமான போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்தபோது,  பரனூர்சுங்கச்சாவடியில் இருந்து டாரஸ் டிப்பர் லோரி எந்த போக்குவரத்து விதிகளையும் பின்பற்றாமல் பலமுறை எச்சரித்தும் நிறுத்தமால் செல்வதாக அவர்களுக்குத் …

மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஓட்டிச் சென்ற லோரியை தடுத்து நிறுத்திய காவலர்களை பாராட்டிய காவல்த்துறை தலைவர் சங்கர் ஜியால் Read More