65 சவரன் தங்க நகையை கொள்ளையடித்த காவலாளி மனைவியுடன் கைது

சென்னை நீலாங்கரையில் ஐபி நகர் மகேஷ் குமார் என்பவர் வீட்டில் வெளியூர் சென்றிருந்தபோது 14.05.2025 அன்று வீட்டை உடைத்து தங்க நகைகள்‌ வெள்ளிப் பொருட்களுடன் பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் அவ்வீட்டின் காவலாள்யாக பணி செய்து வந்த நேபாளத்தைச் சேர்ந்த …

65 சவரன் தங்க நகையை கொள்ளையடித்த காவலாளி மனைவியுடன் கைது Read More

திண்டுக்கல் கஞ்சா வழக்கில் 6 நபர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டணை

19.05.2025 திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட இ.பி.காலனி பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு 36.400 கிலோ கிராம்  கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வழக்கில் கன்னிவாடி தெத்துப்பட்டி பகுதியைச்சேர்ந்த வைரவன் (வயது 31), முத்துக்கருப்பன் (வயது 23), சுந்தரபாண்டி (வயது …

திண்டுக்கல் கஞ்சா வழக்கில் 6 நபர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டணை Read More

நண்பர்களுக்கு இடையிலான சச்சரவில் கத்தியால் குத்தியதால் நண்பர் மரணம். கொலையாளி கைது.

சென்னை, கே.கே.நகர், ராணி அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த அமித்பாஷா, (வயது 31)என்பவர் கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். அமித்பாஷா, கொளத்தூர், 200 அடி ரோட்டில் உள்ள அவரது நண்பர் ஷேக் அப்துல்லாவின் டீக்கடைக்கு அடிக்கடி சென்று சந்தித்து பேசிவந்துள்ளார். கடந்தவாரம் …

நண்பர்களுக்கு இடையிலான சச்சரவில் கத்தியால் குத்தியதால் நண்பர் மரணம். கொலையாளி கைது. Read More

சிலை  திருட்டு தடுப்பு பிரிவு, சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் ஒரு அம்மன்உலோக சிலை மீட்கப்பட்டு, நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, திருநெல்வேலி சரகஅதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்13.05.2025 தேதி காலை 11.30 மணியளவில் உதவி ஆய்வாளர்திரு.ராஜேஷ் தலைமையில் குழுவினர் திருநெல்வேலி தூத்துக்குடிதேசிய நெடுஞ்சாலையில் ரோந்து செய்து கண்காணித்துவந்தபோது வடவல்லநாட்டில் உள்ள அரசன் சேம்பர்ஸ் அருகேநின்று கொண்டிருந்த …

சிலை  திருட்டு தடுப்பு பிரிவு, சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் ஒரு அம்மன்உலோக சிலை மீட்கப்பட்டு, நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More

மகளிரை சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணைப்பதற்கு பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியம் – அமைச்சர் நித்தியானந்தா ராய்

மகளிரை சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணைப்பதற்கு பொருளாதார அதிகாரமளித்தலும், பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதும் மிகவும் அவசியம் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்தா ராய் கூறியுள்ளார். சென்னை அருகே தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் காவல்துறையில் மகளிர் என்ற 11-வது தேசிய …

மகளிரை சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணைப்பதற்கு பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியம் – அமைச்சர் நித்தியானந்தா ராய் Read More

தாம்பரம் மாநகர போலீசார் தீவிர கஞ்சா வேட்டை, 300 கிலோ கஞ்சா கடத்தியவர்கள் கைது.

சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் 22.04.2025ம் தேதி, சுமார் 04.00 மணியளவில் அனகாபுத்தூர் சர்வீஸ் ரோடு, பாரத் பெட்ரோல் பங்க் அருகில் வைத்து தேஐஸ் பாபு வாக்மரே, வயது28, சாகர் சகதேவ் எராண்டே, வயது 31, மகாராஷ்டிரா …

தாம்பரம் மாநகர போலீசார் தீவிர கஞ்சா வேட்டை, 300 கிலோ கஞ்சா கடத்தியவர்கள் கைது. Read More

கஞ்சா கடத்திய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

திண்டுக்கல் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு காவல்துறையினர் 13.09.2017ம்தேதி வத்தலக்குண்டு வழி திண்டுக்கல் ரோடு, பேகம்பூர் சந்திப்பில், பொன்னாங்கண், ஜெயபாஸ்  என்பவர்களை சோதனை செய்த போது, சட்டவிரோதமாக வணிகநோக்கத்துடன் அரசால் தடை செய்யப்பட்டபோதைப் பொருளான 75 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற எதிரிகளை கஞ்சாவுடன் …

கஞ்சா கடத்திய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை Read More

குடும்ப தகராறு காரணமாக பெண்ணை வெட்டி கொலை செய்த வழக்கில், இரண்டாவது மனைவியின் மகனுக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை காவல் சரகம், கொத்த தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் தீனதயாளன் என்பவருக்கும் மீனாட்சி என்பவருக்கும் திருமணமாகி, அவர்களுக்கு ராஜரத்தினம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மேற்படி தீனதயாளன் என்பவருக்கு மாரியம்மாள் என்ற மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுக்கு செந்தில்குமார் …

குடும்ப தகராறு காரணமாக பெண்ணை வெட்டி கொலை செய்த வழக்கில், இரண்டாவது மனைவியின் மகனுக்கு ஆயுள் தண்டனை Read More

தாம்பரம் நகர காவல்துறை ரூ.14 லட்சம் மதிப்புள்ள 140 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தது

தாம்பரம் சங்கர் நகர் பகுதியில. நடத்தப்பட்ட சோதனையில், தாம்பரம் மாநகர காவல்துறை ஒரு சந்தேக நபரை கைது செய்து, ரூ.14 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தது. ஆந்திராவின் அனங்கப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த அப்பல நாயுடு என்ற நபரை சோதனை செய்து …

தாம்பரம் நகர காவல்துறை ரூ.14 லட்சம் மதிப்புள்ள 140 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தது Read More

போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் பாடல்கள் வெளீயீடு

தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் போதைப்பொருட்களின் கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனையை மாநிலம் முழுவதும் அனைத்து நிலைகளிலும் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. போதைப்பொருள் சட்டங்களை கடுமையாக அமல்படுத்துவதோடுமட்டுமல்லாமல், பொதுமக்கள் குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் …

போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் பாடல்கள் வெளீயீடு Read More