தமிழகத்தில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்துகிறது! – எஸ்டிபிஐ

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது; சென்னை அண்ணா பல்கலை., மாணவியின் பாலியல் வன்கொடுமை ஊடக வெளிச்சத்தாலும், எதிர்கட்சிகளின் போராட்டங்களாலும்  பூதாகரமான நிலையில், பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான …

தமிழகத்தில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்துகிறது! – எஸ்டிபிஐ Read More

வேலம்மாள் நெக்ஸஸ் குழு உலக கேரம் சாம்பியன்களை அவர்களின் சாதனைகளுக்காக பாராட்டுகிறது

வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்தின் Correspondent திரு.எம்.வி.எம்.வேல்மோகன், உலக கேரம் சாம்பியன்களான திருமதி.எம்.காசிமா, திருமதி.வி.மித்ரா, மற்றும் திருமதி.கே.நாகஜோதி ஆகியோரைப் பெருமையுடன் பாராட்டி ஊக்கப்படுத்தினார். உலக அரங்கில் சாதனைகள். இன்று நடைபெற்ற பாராட்டு விழா, கேரம் விளையாட்டில் சாம்பியன்களின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் குறிப்பிடத்தக்க …

வேலம்மாள் நெக்ஸஸ் குழு உலக கேரம் சாம்பியன்களை அவர்களின் சாதனைகளுக்காக பாராட்டுகிறது Read More

மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழாவினை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்தரன் துவக்கி வைத்தார்.

உலகம் முழுவதும் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றில் தொன்மையான பகுதிகளை பார்வையிடுவதில் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழ்நாடு, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதில் முதலிடம் வகித்து வருகின்றது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான சாலை போக்குவரத்து, …

மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழாவினை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்தரன் துவக்கி வைத்தார். Read More

சென்னையில் பாரதி விழா கொண்டாடப்பட்டது

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், மத்திய மாநில முன்னாள் அமைச்சருமான சு.திருநாவுக்கரசர் தலைவராக உள்ள முத்தமிழ்க் களஞ்சியம் கலை இலக்கியப் பேரவையின் கூட்டம் பாரதி விழாவாக (21.12.24) மாலை 5.00 மணியளவில் சென்னை – 14, இராயப்பேட்டை, 48 சி.பி. …

சென்னையில் பாரதி விழா கொண்டாடப்பட்டது Read More

ராஜஸ்தானி – தமிழ் சேவா விருதுகள் அறிமுகம்

தமிழ்நாட்டின் நல்வாழ்வு மற்றும் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் இவ்விருதுகளைப் பெற தகுதியுடையவர்கள் • ஒவ்வொரு விருதும் ரூ.2 இலட்சம் ரொக்கப்பரிசு, பரிசுக்கோப்பை மற்றும் நற்சான்றிதழை உள்ளடக்கியது சென்னை: 21 டிசம்பர் 2024: சமூகசேவை மற்றும் கலாச்சார …

ராஜஸ்தானி – தமிழ் சேவா விருதுகள் அறிமுகம் Read More

புரட்சியாளர் அம்பேத்கர் குறித்தான அமித்ஷாவின் பேச்சுக்குக் கடும் கண்டனம் – ஜவாஹிருல்லாஹ்

அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாகக் கடவுளின் பெயரை …

புரட்சியாளர் அம்பேத்கர் குறித்தான அமித்ஷாவின் பேச்சுக்குக் கடும் கண்டனம் – ஜவாஹிருல்லாஹ் Read More

சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

சென்னை பிரஸ் கிளப் தேர்தலில் நீதிக்கான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள சென்னை பிரஸ் கிளப்புக்கு (சென்னை பத்திரிகையாளர் மன்றம்) 1999ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு தேர்தல் நடத்தப்படாமல் ஒரு …

சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு Read More

வீட்டுமனை பட்டா வழங்குவதிலுள்ள இடர்பாடுகளை நீக்குவற்கான ஆயுவுக்கூட்டம்

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில், வீட்டுமனைப் பட்டா வழங்வதில் உள்ள இடர்பாடுகளுக்கு தீர்வுகாண அமைக்கப்பட்ட மாநில அளவிலான உயர்நிலை குழுவின் முதல் கூட்டம்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன்  தலைமையில், 13.06.2024-அன்று நடைபெற்றது. அதன் …

வீட்டுமனை பட்டா வழங்குவதிலுள்ள இடர்பாடுகளை நீக்குவற்கான ஆயுவுக்கூட்டம் Read More

மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா தினமணி சார்பில் நடைபெறுகிறது

மதுரை, டிச. 8: மகாகவி பாரதியார் பிறந்த நாளையொட்டி, தினமணி நாளிதழ் சார்பில் மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா மதுரையில் வரும் புதன்கிழமை (டிச. 11) நடைபெறவுள்ளது. மதுரை வடக்கு வெளிவீதியில் உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பிற்பகல் 3 …

மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா தினமணி சார்பில் நடைபெறுகிறது Read More

சம்பால் நகருக்குள் செல்ல எதிர்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு தடை ஜனநாயக உரிமைகளை மீறும்‌ உ.பி. அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

உத்தர பிரதேச காவல்துறையால் ஆறு முஸ்லிம் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பால் நகருக்கு வருகை தந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சித் …

சம்பால் நகருக்குள் செல்ல எதிர்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு தடை ஜனநாயக உரிமைகளை மீறும்‌ உ.பி. அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கண்டனம் Read More