ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியை தமிழ்நாட்டுக்கு உடனே வழங்குக – நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல்

நாடாளுமன்ற மாநிலங்களவை பூஜ்ய நேரத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உரையாற்றினார். அவரது உரை வருமாறு:- அவைத் …

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியை தமிழ்நாட்டுக்கு உடனே வழங்குக – நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல் Read More

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மாநிலங்களவை திராவிடமுன்னேற்றக் கழகத்தின் குழுத் தலைவர் திருச்சி சிவாவுடன் இணைந்து ஒன்றிய சுற்றுலா மற்றும்கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங்செகாவத்தை புது தில்லியில் சந்தித்தார்கள்

இச்சந்திப்பின் போது தமிழ்நாடு சுற்றுலாத் துறைதொடர்பான கோரிக்கை மனுவினை வழங்கினார். கீழ்க்காணும் பல்வேறு திட்டங்களுக்கான நிதி உதவிகளைவிரைவாக வழங்கிட கோரிக்கை விடுத்தார்கள். ஸ்வதேஷ் தர்ஷன் (2.0) 1) சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாமல்லபுரம்கடற்கரை கோயில் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளைமேம்படுத்தும் திட்டத்திற்கான …

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மாநிலங்களவை திராவிடமுன்னேற்றக் கழகத்தின் குழுத் தலைவர் திருச்சி சிவாவுடன் இணைந்து ஒன்றிய சுற்றுலா மற்றும்கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங்செகாவத்தை புது தில்லியில் சந்தித்தார்கள் Read More

சென்னையில்  தணிக்கை வாரத்தின் ஒரு பகுதியாக தணிக்கை ஓட்டம்

இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறையின் தணிக்கை வார விழாவின் ஒரு பகுதியாக தணிக்கை ஓட்டம் சென்னையில் நடைபெற்றது. சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற இந்த ஓட்டத்தில், துறையில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.  ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு …

சென்னையில்  தணிக்கை வாரத்தின் ஒரு பகுதியாக தணிக்கை ஓட்டம் Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு

சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. (22.11.2024) சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு Read More

சுற்றுலாத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் 38தொழில் நிறுவனங்கள், அரசுத்துறைகள், சுற்றுலாசெயல்பாட்டாளர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்தரந், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்கினார்கள்.

சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் – 2024 வழங்கும் விழா சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்தரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில் சுற்றுலா விருதுகள் வழங்கும் விழா …

சுற்றுலாத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் 38தொழில் நிறுவனங்கள், அரசுத்துறைகள், சுற்றுலாசெயல்பாட்டாளர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்தரந், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்கினார்கள். Read More

கேரம் போட்டியில் உலக கோப்பை வென்ற காசிமா: மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து

அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை காசிமா, 3 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். மகளிர் தனிநபர், இரட்டையர் பிரிவு, குழு பிரிவு என 3 பிரிவுகளிலும் அவர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை …

கேரம் போட்டியில் உலக கோப்பை வென்ற காசிமா: மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

(15.11.2024) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் தலைமையில், பெருநகர சென்னைமாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சாலை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்தும், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித்துறை, நகராட்சி …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது Read More

விமானத்தில் பயணித்த ஏழைக் குழந்தைகள்

சென்னை, 14th நவம்பர் 2024 – குழந்தைகள் தினத்தை சிறப்பிக்கும் வகையில், ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு அதன் வருடாந்திர “வானமே எல்லை” என்ற இனிய நிகழ்வை நடத்தியது. இந்நிகழ்வின் மூலமாக, ஏழை எளிய குழந்தைகள், மாற்றுப்பாலினத்தவர்கள் மற்றும் பார்வையற்றவர்கள் சென்னையிலிருந்து சேலம் …

விமானத்தில் பயணித்த ஏழைக் குழந்தைகள் Read More

புதுச்சேரி பல்கலைக்கழகம் முன்னாள் மாணவரும், பசுமை வளாக ஒருங்கிணைப்பாளருமான முனைவர். நந்திவர்மன் முத்து ஐ.நா.வின் உலக நீர் தரக் கூட்டமைப்பு ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்

சுற்றுச்சூழல் எதிர்கால நிபுணர் முனைவர். நந்திவர்மன் முத்து, ஐக்கிய நாடுகளின் உலக நீர் தரக் கூட்டமைப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் …

புதுச்சேரி பல்கலைக்கழகம் முன்னாள் மாணவரும், பசுமை வளாக ஒருங்கிணைப்பாளருமான முனைவர். நந்திவர்மன் முத்து ஐ.நா.வின் உலக நீர் தரக் கூட்டமைப்பு ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார் Read More

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல் : இந்திய ஒன்றியம் தீர்வு காண்பது எப்போது? – வேல்முருகன்

தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டினார்கள் என்ற காரணத்தைச் சொல்லி, அம்மீனவர்களை கைது செய்வது, சுட்டுக் கொல்வது, படகுகளை சிறைப்பிடிப்பது இப்படியான மனிதத் தன்மையற்ற செயலில் சிங்கள அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கச்சத் தீவு நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த …

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல் : இந்திய ஒன்றியம் தீர்வு காண்பது எப்போது? – வேல்முருகன் Read More