உலர் பழங்கள் கலவையைக் கொண்டு கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு

சென்னையில் உள்ள ஹோட்டல் மேலாண்மை நிறுவனம் சார்பில் (ஐஎச்எம்), மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களின் துடிப்பான மற்றும் உற்சாகமான பங்கேற்பைக் காண்பிக்கும் வகையில், ஆண்டு முழுவதும் பல்வேறு வகையான பண்டிகை நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.  அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டத்தின் தொடக்கத்தைக் …

உலர் பழங்கள் கலவையைக் கொண்டு கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு Read More

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, ஒக்கியம்துரைப்பாக்கம், ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதையின் இரண்டுகரையோர பகுதிகளிலும் உள்ள தனியார் கல்லூரிகளின்அருகில் கரைகளை அகலப்படுத்தும், சீரமைக்கும் பணிகள்நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (12.11.2024) சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கம், ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதையின் இரண்டு கரையோர பகுதிகளிலும் உள்ளதனியார் கல்லூரிகளின் அருகில் கரைகளைஅகலப்படுத்தும், சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,   …

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, ஒக்கியம்துரைப்பாக்கம், ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதையின் இரண்டுகரையோர பகுதிகளிலும் உள்ள தனியார் கல்லூரிகளின்அருகில் கரைகளை அகலப்படுத்தும், சீரமைக்கும் பணிகள்நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார். Read More

மாணவிகளுக்கு மதுபானம் கலந்து கொடுத்து, பாலியல் தொந்தரவு செய்த பள்ளி ஆசிரியரை கண்டித்து அறிக்கை

அக்டோபர் 22, 23 ஆம் தேதிகளில் தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொள்ள உடன்குடி சல்மா மெட்ரிகுலேஷன் பள்ளியில் இருந்து மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் ஐந்து மாணவிகள் மட்டும் தகுதி பெற்றனர். மீதமுள்ள மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். …

மாணவிகளுக்கு மதுபானம் கலந்து கொடுத்து, பாலியல் தொந்தரவு செய்த பள்ளி ஆசிரியரை கண்டித்து அறிக்கை Read More

தேனீ வளர்ப்புத் தொகுப்பு மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2.22 கோடி சுழல் நிதி

தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் சமுதாய ரீதியாக வலுப்படுத்திடும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக் குழுவினருக்கு பல்வேறு நவீன தொழில்களில் …

தேனீ வளர்ப்புத் தொகுப்பு மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2.22 கோடி சுழல் நிதி Read More

நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதிக்கீடு கேட்டு கோரிக்கை

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில துணை செயலாளர் மருத்துவர் A.R சாந்தி, மத்திய சென்னை  மாவட்டச் செயலாளர் E. தனலட்சுமி, வில்லிவாக்கம் பகுதி துணைச் செயலாளர் G.கவிதா,வில்லிவாக்கம் பகுதி தலைவர் B.முருகேஸ்வரி ஆகியோர் 11.11.2024 அன்று மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி …

நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதிக்கீடு கேட்டு கோரிக்கை Read More

விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

09-11-2024) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், விருதுநகரில் நடைபெற்ற ‘விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு’ நிகழ்ச்சியில் பங்கேற்று, 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்கினார். அதன் விவரம் வருமாறு: …

விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு Read More

கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பெருந்திரளாகப் பங்கேற்க தெனிந்திய திரைத்துறையினருக்கு மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

கோவாவில் இம்மாதம் 20ம் தேதி முதல் 28-  தேதி வரை நடைபெற உள்ள 55 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தென்னகத்தைச் சேர்ந்த திரைத்துறையினர் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். …

கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பெருந்திரளாகப் பங்கேற்க தெனிந்திய திரைத்துறையினருக்கு மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் அழைப்பு விடுத்துள்ளார். Read More

கல்வியின் சிறப்பை விளக்கிய டாக்டர். மா. ரா. செளந்தரராஜன்

சென்னை திருமுடிவாக்கத்தில் உள்ள ஶ்ரீ சாந்தி ஆனந்த் வித்யாலயா  பாடசாலையில்  நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக சர்வதேச விளையாட்டு வீரரும் சமூக சிந்தனையாளரும் எழுத்தாளருமான டாக்டர். மா. ரா. செளந்தரராஜன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். அவர் பள்ளி மாணவ மாணவிளுக்கு தமிழகத்தில் …

கல்வியின் சிறப்பை விளக்கிய டாக்டர். மா. ரா. செளந்தரராஜன் Read More

ஆழ்கடல் நுண்ணுயிரிகள் தொடர்பான கடல்சார் நுண்ணுயிர் களஞ்சிய இணையதளம் – மத்திய புவி அறிவியல் அமைச்சகச் செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்

என்ஐஓடி  (NIOT) எனப்படும் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 31- து நிறுவன தினம்  (09 நவம்பர் 2024) கொண்டாடப்பட்டது. மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  நீலப் பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளின் …

ஆழ்கடல் நுண்ணுயிரிகள் தொடர்பான கடல்சார் நுண்ணுயிர் களஞ்சிய இணையதளம் – மத்திய புவி அறிவியல் அமைச்சகச் செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார் Read More

அலிகர் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது – எம்.எச்.ஜவாஹிருல்லா

சர் சையத் அகமது கான் அவர்களின் மாபெரும் முயற்சியினால் 1875ல் உருவாக்கப்பட்டது ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி. பிறகு அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் என மாறி,150 ஆண்டுகளுக்கு மேல் செயல்படுகிறது. இப்பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்காகத் தனி இட ஒதுக்கீடு நீட்டித்தது. …

அலிகர் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது – எம்.எச்.ஜவாஹிருல்லா Read More