இராமதாசுக்கு கி. வெங்கட்ராமன் கண்டனம்

தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்கலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாசு கருத்துத் தெரிவித்திருக்கிறார். தமிழர் தாயகத்தைக் கூறுபோடும் இந்தக் கருத்து முற்றிலும் தமிழினத் திற்கும், தமிழர் உரிமைக்கும் எதிரானது! இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மொழிவழி தேசிய இனத் …

இராமதாசுக்கு கி. வெங்கட்ராமன் கண்டனம் Read More

கொரோனாவைக் கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாகப் பதவி விலக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

இந்தியா முழுவதும் கொரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது அலை கடுமையாக மக்களை தாக்கிக் கொண்டிருக்கிறது. இலட்சக் கணக்கானோர் இதனால் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. போதுமான கால அவகாசம் இருந்தும் கொரோனாவைக் கட்டுப்படுத்தத் தவறியதோடு பல்லாயிரக்கணக்கான …

கொரோனாவைக் கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாகப் பதவி விலக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் Read More

பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டால், தொற்று பரவலை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர முடியும்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகின்றது. தினசரி தொற்று இரண்டு லட்சத்தை நெருங்கி வரும் நிலையில், …

பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டால், தொற்று பரவலை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர முடியும் Read More

தரணி ரக்ஷ மகா யாகம் செய்தால் கொரோனா தொற்று பாதிப்பு குறையும்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் குறைக்க வேதங்களில் ‘மருந்தும், மந்திரமும்’ பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்புகள் இடம் பெற்றிருக்கிறது. தற்போது கொரோனா தொற் றுப் பாதிப்பைக் குறைக்க தடுப்பூசிகள் செயலாற்றுவது போல், தரணி ரக்ஷ மஹா யாகத்தைச் …

தரணி ரக்ஷ மகா யாகம் செய்தால் கொரோனா தொற்று பாதிப்பு குறையும் Read More

ஆதார் எண்ணை காரணம் காட்டி 3 கோடி ரேஷன் அட்டைகளை மத்திய அரசு ரத்து செய்தது கொடூரமானது

ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவை கொண்டு சேர்ப் பதும் அதை உறுதிப்படுத்துவதும் அரசின் கடமை யாகும்! – எஸ்.டி.பி.ஐ. தேசிய செயற்குழு. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் பெங்களூருவில் ஏப்ரல் 10 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சி யின் தேசிய துணைத் …

ஆதார் எண்ணை காரணம் காட்டி 3 கோடி ரேஷன் அட்டைகளை மத்திய அரசு ரத்து செய்தது கொடூரமானது Read More

இந்திய தேசிய விருதுகள் பெற்ற சினிமா கலைஞர்களுக்கு வாழ்த்து – பாரதிராஜா

தமிழ் சினிமாவை பெருமைப்படுத்திய தேசிய விருது பெற்ற கலைஞர்கள் தேசிய அளவிலான அங்கீகாரம் ஒவ்வொரு கலைஞனுக்குமான எதிர்பார்ப்பாக இருக்கும். கடின உழைப்பை மதிக்க வேண்டும்… அந்த உழைப்பு தேசிய அளவில் உச்சி நுகரப்பட வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப் பட்ட அவ்விருதை ஏற்புடைய …

இந்திய தேசிய விருதுகள் பெற்ற சினிமா கலைஞர்களுக்கு வாழ்த்து – பாரதிராஜா Read More

சிங்கள பேரினவாத அரசுக்கு துணை போன மோடி அரசு, தமிழர்களின் விரோதி என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது – வேல்முருகன்

சிங்கள பேரினவாத அரசுக்கு மறைமுகமாக மோடி அரசு துணை போய் உள்ளது. கடந்த 2008-2009-ல் ஈழத்தில் சுமார் 1.70 இலட்சம் தமிழர்களை சிங்கள பேரினவாத அரசும், அந்நாட்டின் ராணுவமும் சுட்டுக்கொன்றது. ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகினர். விடுதலைப் புலிகள் …

சிங்கள பேரினவாத அரசுக்கு துணை போன மோடி அரசு, தமிழர்களின் விரோதி என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது – வேல்முருகன் Read More

ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் – வைகோ கண்டனம்

இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தியது போர்க் குற்றம் அல்ல, அப்பட்டமான இனப்படுகொலை. ஒரு இலட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. 2009 தொடக்கத்தில், தமிழர்களை பட்டினி போட்டு கொன்றது …

ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் – வைகோ கண்டனம் Read More

தமிழகத்தில் கொரோனா தடுப்பை சடங்கு பூர்வமாக பின்பற்றும் நிலையிருப்பதால்தான் அதிகம் பரவுகிறது – தமிழக சுகாதாரத்துறை செயலர் இராதாகிருஷ்ணன்

காய்ச்சல் இருந்தால் மாத்திரை போட்டுத் தள்ளிப் போடுவது, பிறகு பார்க்கலாம் என பரிசோதனையைத் தள்ளிப்போடுவது தொற்றுப் பரவலை அதிகரிக்கும். பேரிடர் மேலாண்மை விதிகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் வைத்துள்ளார். பாரிமுனையில் பரிசோதனை முகாம்களை ஆய்வு …

தமிழகத்தில் கொரோனா தடுப்பை சடங்கு பூர்வமாக பின்பற்றும் நிலையிருப்பதால்தான் அதிகம் பரவுகிறது – தமிழக சுகாதாரத்துறை செயலர் இராதாகிருஷ்ணன் Read More

ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்

ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக 6 நாடுகளால் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரவுள்ள நிலையில், அதற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் பல்லாயிரக் கணக்கான …

ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் – தொல்.திருமாவளவன் Read More