இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு செல்லும் ஐ.நா.வின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் அந்நாட்டு ராணுவம் நடத்திய ஈழ இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா குழு சமர்ப்பித்த அறிக்கையின் படி, பத்து ஆண்டுகளை கடந்தும் இலங்கை அரசு எந்த …

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு செல்லும் ஐ.நா.வின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. Read More

இனக்கொலை புரிந்த இலங்கை அரசுக்கு துணைபோகும் பா.ஜ.க. அரசை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் – வைகோ

இலங்கையில் இனப்படுகொலை நடத்தி, 2009 ஆம் ஆண்டில் இலட்சக்கணக்கான ஈழத் தமிழர் களைக் கொன்று குவித்த கொலைகார ராஜபக்சே கூட்டத்தை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்று உலகத் தமிழினம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. ஐ.நா. மனித உரிமை …

இனக்கொலை புரிந்த இலங்கை அரசுக்கு துணைபோகும் பா.ஜ.க. அரசை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் – வைகோ Read More

தமிழகத்தில் வாழும் 30 சதவீத கிறிஸ்தவ வாக்களர்களின் ஆதரவு யாருக்கு? Rev.Dr.ஜெயசிங் பேட்டி

தமிழகத்தில் வாழ்கின்ற 30 சதவீத கிறிஸ்தவ வாக்காளர்கள், எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அகில இந்திய கிறிஸ்தவர் நல்வாழ்வுச் சங்கம் இன்னும் இரண்டொரு நாளில் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து, அகில இந்திய கிறிஸ்தவர் நல்வாழ்வுச் சங்கத்தின் …

தமிழகத்தில் வாழும் 30 சதவீத கிறிஸ்தவ வாக்களர்களின் ஆதரவு யாருக்கு? Rev.Dr.ஜெயசிங் பேட்டி Read More

பாஜக அதிகார அத்துமீறலுக்கு கண்டனம் – இரா.முத்தரசன்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 நடை முறைகள் தொடங்கியுள்ளன. பல்முனைப் போட்டி ஏற்பட்டிருந்தாலும் திமுகழக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி க்கும் பாஜக – அஇஅதிமுக கூட்டணிக்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறது. இதில் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற கூட்டணி தான் வெற்றி …

பாஜக அதிகார அத்துமீறலுக்கு கண்டனம் – இரா.முத்தரசன் Read More

“கலைஞர் ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளை என்னால் பட்டியலிட முடியும் – முதலமைச்சர் பழனிசாமி செய்தவை குறித்துப் பட்டியலிடத் தயாரா?” – மு.க.ஸ்டாலின்

50 ஆண்டுகால அரசியல் பாரம்பரியத்தை – வரலாற்றைப் பெற்றிருப்பவன் தான் இந்த ஸ்டாலின் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். பள்ளி மாணவனாக இருந்த போதே, திருவாரூர் நகர வீதிகளில், “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள் – நீ தேடி வந்த …

“கலைஞர் ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளை என்னால் பட்டியலிட முடியும் – முதலமைச்சர் பழனிசாமி செய்தவை குறித்துப் பட்டியலிடத் தயாரா?” – மு.க.ஸ்டாலின் Read More

தபால் ஒட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம்

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் 60(சி) பிரிவையும், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள், கொவிட் 19-ஆல் பாதிக்கப்பட்டவர்கள்/ தொற்று பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேக த்துக்கு உள்ளானோர் மற்றும் அத்தியாவசி யப் பணியில் ஈடுபட்டுள்ள வர்கள் உட்பட …

தபால் ஒட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் Read More

நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சை வேட்பாளராக போட்டி

நடிகர் மன்சூர் அலிகான் கோவை ‘தொண்டாமுத்தூர்’ தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். 18.03.2021 நாளை காலை 11’மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்கிறார். கடந்த மாதம் ‘தமிழ் தேசிய புலிகள் கட்சி’ தொடங்கி இருந்தாலும், இன்னும் முறையான அங்கீகாரம் கட்சிக்கு …

நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சை வேட்பாளராக போட்டி Read More

திமுக தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர் படுகொலை குறித்து சர்வதேச விசாரணை – மு.க.ஸ்டாலின்

*திருக்குறளை தேசிய நூலாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்* *அமைச்சர்கள் மீதான ஊழலை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்* *அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படும் -திமுக தேர்தல் அறிக்கை* *பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை …

திமுக தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர் படுகொலை குறித்து சர்வதேச விசாரணை – மு.க.ஸ்டாலின் Read More

மக்களின் எதிர்பார்ப்புகளை எதிரொலிக்கும் திமுக தேர்தல் அறிக்கையை வரவேற்கிறோம் – இரா.முத்தரசன்

திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் (2021) அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலி த்துள்ள தேர்தல் அறிக்கை, அவை களை நிறைவேற்றித் தர உறுதியளித் துள்ளது. கொரோனா நோய் தாக்குதல் நெருக்கடி காலத்தை சமாளிக்க ரொக்கப் பண உதவி …

மக்களின் எதிர்பார்ப்புகளை எதிரொலிக்கும் திமுக தேர்தல் அறிக்கையை வரவேற்கிறோம் – இரா.முத்தரசன் Read More

பஹ்ரைனில் JEE தேர்வு மையம் – வைகோ கோரிக்கை ஏற்பு

பஹ்ரைன் நாட்டில் உள்ள இந்திய சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், JEE பொறிஇயல் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு, இணையவழியில் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் தேர்வு மையங்கள் பட்டியலில் பஹ்ரைன் நாட்டில் ஒரு மையமும் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து பஹ்ரைன் மறுமலர்ச்சி …

பஹ்ரைனில் JEE தேர்வு மையம் – வைகோ கோரிக்கை ஏற்பு Read More