“சாதி, மதம், இனத்திற்கு அப்பாற்பட்ட ஒருவருக்கு காவி உடை அணிவித்து சித்தரிப்பது ஏற்க முடியாத ஒன்று; இது தமிழினத்தையும், திருவள்ளுவரையும் அவமதிக்கும் விதமாக உள்ளது என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
சி பா ஆதித்தனார் அவர்களின் 43 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, மாஃபா …
“சாதி, மதம், இனத்திற்கு அப்பாற்பட்ட ஒருவருக்கு காவி உடை அணிவித்து சித்தரிப்பது ஏற்க முடியாத ஒன்று; இது தமிழினத்தையும், திருவள்ளுவரையும் அவமதிக்கும் விதமாக உள்ளது என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் Read More