“சாதி, மதம், இனத்திற்கு அப்பாற்பட்ட ஒருவருக்கு காவி உடை அணிவித்து சித்தரிப்பது ஏற்க முடியாத ஒன்று; இது தமிழினத்தையும்,  திருவள்ளுவரையும் அவமதிக்கும் விதமாக உள்ளது என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

சி பா ஆதித்தனார் அவர்களின் 43 வது நினைவு தினத்தை முன்னிட்டு  சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, மாஃபா …

“சாதி, மதம், இனத்திற்கு அப்பாற்பட்ட ஒருவருக்கு காவி உடை அணிவித்து சித்தரிப்பது ஏற்க முடியாத ஒன்று; இது தமிழினத்தையும்,  திருவள்ளுவரையும் அவமதிக்கும் விதமாக உள்ளது என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் Read More

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கோயில் அருகில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு  கார் பார்க்கிங் வசதி செய்து தருவதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப.,அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் சார் ஆட்சியர்  திரு.நாராயண சர்மா இ.ஆ.ப., அவர்கள் மற்றும்  அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கோயில் அருகில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். Read More

சென்னை மாவட்டத்தில் 3 நாடாமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் 
டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 19.04.2024 அன்று நடைபெற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, வடசென்னைநாடாளுமன்றத் தொகுதி, இராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளமுன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல்தலைமைச் செயலர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., அவர்கள் …

சென்னை மாவட்டத்தில் 3 நாடாமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் 
டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   Read More

நாடாளுமன்ற தேர்தலில் ஒத்துழைத்த திமுக வுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நன்றி

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததையொட்டி தி.மு.க. தலைவரும் தமிழகமுதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில …

நாடாளுமன்ற தேர்தலில் ஒத்துழைத்த திமுக வுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நன்றி Read More

புதிய கட்சியை தொடங்குகிறார் விஷால்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு  தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களுக்குபுத்தாண்டு பரிசு கொடுக்கும் நிகழ்வு வடபழனியில் உள்ள மியூசிக் யூனியனில் நடைபெற்றது. இந்த விழாவுக்குசங்கத் தலைவர் கவிதா தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் ஒற்றன் துரை முன்னிலை வகித்தார். விழாவில் …

புதிய கட்சியை தொடங்குகிறார் விஷால் Read More

சுட்டெரிக்கும் வெயிலில் கறவைகளை காத்திட பால் உற்பத்தியாளர்களே கவனியுங்கள்

தற்போதைய கோடைக்காலத்தில் வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை கூடுதலாகக்காணப்படுவதால் கறவைகளுக்கு வெப்ப அயற்சியின் காரணமாக தீவனம் உட்கொள்ளும் திறன் குறைந்துஅவற்றின் பால் உற்பத்தி பெருமளவு குறைய வாய்ப்புள்ளது. எனவே, கறவைகளின் உற்பத்தித் திறனைபாதுகாத்திட உரிய …

சுட்டெரிக்கும் வெயிலில் கறவைகளை காத்திட பால் உற்பத்தியாளர்களே கவனியுங்கள் Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் 3 நாட்கள் சுற்றுலா செல்லும் நவக்கிரக சுற்றுலா செல்ல முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றது – சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு. சி.சமயமூர்த்தி இ.ஆ.ப., தகவல்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு–ஒகேனக்கல், மைசூர்–பெங்களுர், குற்றாலம், நவக்கிரக கோவில்கள் தொகுப்பு  மற்றும் மூணார் என மூன்று நாட்கள்செல்லும் சுற்றுலா,  அறுபடை வீடு முருகன் கோவில்கள் செல்லும் நான்கு நாட்கள் சுற்றுலா, திருப்பதி, சென்னை–மாமல்லபுரம், காஞ்சிபுரம்– …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் 3 நாட்கள் சுற்றுலா செல்லும் நவக்கிரக சுற்றுலா செல்ல முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றது – சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு. சி.சமயமூர்த்தி இ.ஆ.ப., தகவல். Read More

அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி – திண்டுக்கல் தொகுதியில் முகம்மது முபாரக் போட்டி

 நாடாளுமன்ற அதிமுக கூட்டணியில்  எஸ்.டி.பி.ஐ. கட்சி – திண்டுக்கல் தொகுதியில் முகம்மது முபாரக்போட்டி தேர்தலில் அஇஅதிமுக கூட்டணியில் இணைந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி பாராளுமன்றத் தேர்தலைசந்திக்கிறது. அதன்படி அஇஅதிமுக கூட்டணியில் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சிக்குஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ. …

அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி – திண்டுக்கல் தொகுதியில் முகம்மது முபாரக் போட்டி Read More

புதுச்சேரி சமூக சேவகர் ஆதவனுக்கு பாராட்டு

நேபால் தலைநகர் காட்மண்டுவில் நடைபெற்று வரும் தெற்காசிய நாடுகள் அமைதி நட்புறவு முகாமில் நேபால் நாட்டின் முன்னாள் நிதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரகாஷ் சரண் மகத் இந்திய பிரதிநிதியாக பங்கேற்ற புதுச்சேரி சமூக சேவகர் ஆதவனுக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து …

புதுச்சேரி சமூக சேவகர் ஆதவனுக்கு பாராட்டு Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2023 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை 11 மாதங்களில் மொத்தம் 42,94,477 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் – சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்.

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கானஆய்வுக் …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2023 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை 11 மாதங்களில் மொத்தம் 42,94,477 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் – சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல். Read More