இசுலாமிய மார்க்க அறிஞர் தர்வேஸ் ரஷாதி மறைவு: விளிம்புநிலை மக்களுக்கு நேர்ந்த பேரிழப்பாகும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

இசுலாமிய விழிப்புணர்வு கழகத்தின் தலைவர் திரு. தர்வேஸ் ரஷாதி ஹஸ்ரத்(60) அவர்களின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. படுக்கையிலிருந்த நிலையிலேயே அவர் காலமாகியிருக்கிறார். இத்தகவல் கிடைத்ததும் காலை 8.30 மணியளவில் வடபழநியிலுள்ள மசூதிக்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினோம். திரு. ரஷாதி …

இசுலாமிய மார்க்க அறிஞர் தர்வேஸ் ரஷாதி மறைவு: விளிம்புநிலை மக்களுக்கு நேர்ந்த பேரிழப்பாகும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை Read More

இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்ற பேரவை கூட்டத்தின்போது, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கத்தில் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் பிறந்த இடமான மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் கிராமத்தில் திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு முழு திருவுருவ சிலையுடன் கூடிய நினைவு மண்டபமும், …

இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் Read More

சாய்பாபா தியான மையம், இலவச தொழில் பயிற்சி மையம் ஆகியவற்றை திறந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி மு. பழனிசாமி சென்னை, மணப்பாக்கம் ஸ்ரீ வெற்றி சாய்பாபா தியான மையம், இலவச தொழில் பயிற்சி மையம் ஆகியவற்றை திறந்து …

சாய்பாபா தியான மையம், இலவச தொழில் பயிற்சி மையம் ஆகியவற்றை திறந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி Read More

பட்டா இடத்தில் உள்ள வீட்டை அகற்ற அதிகாரிகள் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைக்கு  எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த இளைஞருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்! – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தில்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வழி பகுதியை சேர்ந்த கல்யாணி என்பவர் கோட்டைகரை பகுதியில் 50 ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில், அவரது வீடு ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் கடந்த 4-ஆம் தேதி  ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற …

பட்டா இடத்தில் உள்ள வீட்டை அகற்ற அதிகாரிகள் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைக்கு  எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த இளைஞருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்! – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தில் Read More

மோடி அரசின் மக்கள் விரோத மூன்று சட்டங்கள்! வைகோ கண்டனம்

2023 ஆம் ஆண்டில், மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு, குற்றவியல் சட்டங்களில் மாற்றம் செய்து, மூன்று சட்டங்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நிறைவேற்றி உள்ளது. இந்த ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் இந்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வரும் …

மோடி அரசின் மக்கள் விரோத மூன்று சட்டங்கள்! வைகோ கண்டனம் Read More

இராமானுஜர் – “மதத்தில் புரட்சி செய்த மகான்” என்ற தொலைக்காட்சி தொடரினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(18.06.2024) தலைமைச் செயலகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்கைவண்ணத்தில் உருவான  “இராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான்” என்றதொலைக்காட்சி தொடரினை அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில்இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப் பிரிவு வாயிலாக …

இராமானுஜர் – “மதத்தில் புரட்சி செய்த மகான்” என்ற தொலைக்காட்சி தொடரினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் Read More

இந்திய இளைஞர்களை ஹஜ் பயணிகளுக்கு வழிகாட்டிகளாக நியமிக்க வேண்டுமென இந்திய ஹஜ் அசோசியன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்

இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ஜூம்மா மசூதியில் நேற்று பக்ரீத் தொழுகையில் ஈடுபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில் இருந்து இந்த முறை 5,920 இஸ்லாமியர்கள் …

இந்திய இளைஞர்களை ஹஜ் பயணிகளுக்கு வழிகாட்டிகளாக நியமிக்க வேண்டுமென இந்திய ஹஜ் அசோசியன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார் Read More

வரிசையில் காத்திருக்காமல் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து திரும்பும் வசதியை தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒரு நாள் சுற்றுலா திட்டமான, திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 400 நபர்கள் வரை சுற்றுலா செல்லலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்பது பலரது கனவாகவே …

வரிசையில் காத்திருக்காமல் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து திரும்பும் வசதியை தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2024 ஜனவரி முதல் 2024 மே மாதம் வரை 5 மாதங்களில் மொத்தம் 23,15,101 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் – சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் தகவல்.

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர்கள் மற்றும் மண்டல …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2024 ஜனவரி முதல் 2024 மே மாதம் வரை 5 மாதங்களில் மொத்தம் 23,15,101 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் – சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் தகவல். Read More

சென்னை விமான நிலைய சுங்கத்துறை 8.04 கோடி ரூபாய் மதிப்பிலான 12.621 கிலோ கிராம் தங்கத்தை  பறிமுதல் செய்தனர்

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இண்டிகோ விமானத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரியாக பணியாற்றும் திரு முகமது பர்கத்துல்லாவிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் தனது காலணிக்குள்ளும், தோல்பையிலும், பணியாளர் அறையிலும், 36 சிறிய பைகளில் தங்கத்தை …

சென்னை விமான நிலைய சுங்கத்துறை 8.04 கோடி ரூபாய் மதிப்பிலான 12.621 கிலோ கிராம் தங்கத்தை  பறிமுதல் செய்தனர் Read More