தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் ஆதரவு

தமிழக மின்வாரியம் சார்பாக 430 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலைக்கட்டணத்தை (Fixed Charges)  திரும்பப்பெற வேண்டும் எனவும், பரபரப்பு நேர கட்டணம் (Peak Hours Charges), கட்டிட மேற்கூரைகளில்அமைக்கப்படும் சூரியஒளி மின்உற்பத்தி சோலார் (Solar) திட்டங்களுக்கு நெட்வொர்க்கிங் கட்டணத்தை நீக்கவேண்டும் எனவும், Multi …

தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் ஆதரவு Read More

நாகப்பட்டினம் காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து சேவை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே மக்கள் தொடர்பினையும் நல்லுறவுவினையும் வளர்ப்பதாக உள்ளது; மத்திய அமைச்சர் சர்பானந்த சொனோவால் தகவல்

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே கப்பல் போக்குவரத்தினை 14 அக்டோபர் 2023 அன்று மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகம் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள்அமைச்சர் சார்பானந்த சொனோவால் தொடங்கி வைத்தார். சேவையை தொடங்கி வைத்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய …

நாகப்பட்டினம் காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து சேவை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே மக்கள் தொடர்பினையும் நல்லுறவுவினையும் வளர்ப்பதாக உள்ளது; மத்திய அமைச்சர் சர்பானந்த சொனோவால் தகவல் Read More

ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற மீன் உணவுத் திருவிழாவுடன் சாகர் சாகர் பரிக்ரமா 10வது கட்டம் நிறைவடைந்தது.

மத்திய அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபாலா நெல்லூர் விஆர்சி மைதானத்தில் மீன் உணவுத் திருவிழாவைதொடங்கி வைத்தார்   மீன்வளத்துறையின் முக்கியத்துவத்தை மத்திய அமைச்சர் திரு ரூபாலா எடுத்துரைத்தார், இது சுமார் 8000கிலோமீட்டர் கடற்கரையை உள்ளடக்கிய சுமார் 3 கோடி மீனவர்கள் மற்றும் அவர்களின் …

ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற மீன் உணவுத் திருவிழாவுடன் சாகர் சாகர் பரிக்ரமா 10வது கட்டம் நிறைவடைந்தது. Read More

33 விழுக்காடு இடஒதுக்கீடு பெண்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்ற சதி எண்ணத்தோடுதான் பா.ஜ.க. சட்டம் கொண்டு வந்திருக்கிறது

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கழக மகளிரணி நடத்திய ‘மகளிர் உரிமை மாநாட்டு’க்குத்தலைமை தாங்கி ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: பெண்ணினத்தின் எழுச்சியின் அடையாளமாக, இந்த மாநாட்டை ஒரு ‘மாநில மாநாடு’ போல் ஏற்பாடு செய்து, இதை எழுச்சியோடு நடத்திக் கொண்டிருக்கிறார் …

33 விழுக்காடு இடஒதுக்கீடு பெண்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்ற சதி எண்ணத்தோடுதான் பா.ஜ.க. சட்டம் கொண்டு வந்திருக்கிறது Read More

ரூ.15.21 கோடி மதிப்புள்ள 25 கிலோ கடத்தல் தங்கம் மற்றும் ரூ.56.3 லட்சம் மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளை வருவாய் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்தது

சென்னை மற்றும் திருச்சியில் நடத்தப்பட்ட மூன்று வெவ்வேறு சோதனைகளில், வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆர்ஐ) அதிகாரிகள் ரூ.15 கோடி (தோராயமாக) மதிப்புள்ள  சுமார் 25 கிலோ கடத்தல்தங்கத்தையும், ரூ .56.3 லட்சம் மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இலங்கையில் …

ரூ.15.21 கோடி மதிப்புள்ள 25 கிலோ கடத்தல் தங்கம் மற்றும் ரூ.56.3 லட்சம் மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளை வருவாய் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்தது Read More

பாலஸ்தீனத்தின் மீது பயங்கரவாத தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடும் இஸ்ரேலைக் கண்டித்து தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனத்தின் மீது பயங்கரவாத தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடும் இஸ்ரேலைக் கண்டித்து சென்னைதங்கசாலை மணிக்கூண்டு அருகில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 1947க்கு முன்பாக ஒற்றை தேசமாக இருந்த பாலஸ்தீனத்தைத் துண்டாடி அபகரித்த இஸ்ரேல், மிச்சமீதியிருக்கும் பாலஸ்தீனத்தையும் முழுவதுமாக …

பாலஸ்தீனத்தின் மீது பயங்கரவாத தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடும் இஸ்ரேலைக் கண்டித்து தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் Read More

காவிரி பிரச்சினை: அக்.11-ல் டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் விவசாய சங்கங்களின் பந்த் போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி முழு ஆதரவு

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது; காவிரியில் தமிழகத்திற்குரிய தண்ணீரை உடனடியாகத் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்டஎட்டு டெல்டா …

காவிரி பிரச்சினை: அக்.11-ல் டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் விவசாய சங்கங்களின் பந்த் போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி முழு ஆதரவு Read More

பாசிச இஸ்ரேல் நாட்டுக்கும்  – பாலஸ்தீன ஹமாஸ் படைக்குழுவினருக்கும் இடையிலான  மக்கள் விரோதப் போரை நிறுத்துவதற்கு ஐ.நா பேரவை உடனே தலையிட வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

கடந்த சில நாட்களாக பாசிச இஸ்ரேலுக்கும் – பாலஸ்தீனத்தைச் சார்ந்த ஹமாஸ் என்னும் படைக்குழுவினருக்கும் இடையில் மூண்டிருக்கும் போர் உலக அளவில் பெருங்கவலையை உருவாக்கியுள்ளது. இஸ்ரேலுக்குள் ஹமாஸ் குழுவினர் நடத்திய திடீர்த் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்ததையடுத்து  பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் …

பாசிச இஸ்ரேல் நாட்டுக்கும்  – பாலஸ்தீன ஹமாஸ் படைக்குழுவினருக்கும் இடையிலான  மக்கள் விரோதப் போரை நிறுத்துவதற்கு ஐ.நா பேரவை உடனே தலையிட வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை Read More

இந்தியா சுயசார்பு மிக்க நாடாக வலிமையோடு திகழ்கிறது: குன்னூரில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்

சிறுதானிய உணவுகளின் பயன்கள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில்இந்தாண்டு சிறுதானிய உணவு ஆண்டாக பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்ததாக மத்திய தகவல் ஒலிபரப்புமற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில்புரோவிடென்ஸ் …

இந்தியா சுயசார்பு மிக்க நாடாக வலிமையோடு திகழ்கிறது: குன்னூரில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் Read More

நீதித்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திடுக – வைகோ அறிக்கை

தமிழ்நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக 635 தட்டச்சர்கள், 186 இளநிலைஊழியர்கள், 57 சுருக்கு எழுத்தர்கள், 29 கணினி இயக்குநர்கள் என மொத்தம் 907 பேர் சுமார் பத்துஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள் இவர்கள் அனைவரும் மாவட்ட …

நீதித்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திடுக – வைகோ அறிக்கை Read More