ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு, அந்நிறுவன உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்புவிடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், 23.5.2023 அன்று சிங்கப்பூர் சென்றமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்,  தனது இரண்டு நாள் சிங்கப்பூர்அரசு முறை பயணத்தை முடித்துக் …

ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு, அந்நிறுவன உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார். Read More

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வதற்கும், சென்னையில் நடைபெறவுள்ள 
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் 
அழைப்பு விடுத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான்நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும்வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்குஅழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், சிங்கப்பூர் …

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வதற்கும், சென்னையில் நடைபெறவுள்ள 
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் 
அழைப்பு விடுத்தார் Read More

சிங்கப்பூர் வாழ் தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான்நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு, அந்நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதாரமற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-க்கு அழைப்பு விடுக்கும் வகையிலும் மற்றும் தமிழ்நாட்டில் …

சிங்கப்பூர் வாழ் தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். Read More

சிங்கப்பூரில் “வேர்களைத் தேடி” என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, உரையாற்றினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.05.2023) சிங்கப்பூரில்,  சிங்கப்பூர் தமிழ்ச்சங்களுடன் இணைந்து நடைபெற்ற தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில், “வேர்களைத் தேடி” என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை தொடங்கி வைத்தார். “வேர்களைத் தேடி” என்று …

சிங்கப்பூரில் “வேர்களைத் தேடி” என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, உரையாற்றினார். Read More

சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றம் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரனை தமிழ்நாடு முதலமைச்சர் 
மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்புவிடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், …

சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றம் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரனை தமிழ்நாடு முதலமைச்சர் 
மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார் Read More

இசைத் தென்றல்* மாரியப்பன் *இசைவேள்* மாரியப்பன் ஆனார்

இசைவேள் /இசைத்தென்றல் திரு மாரியப்பன் அவர்களின் 90 –ஆம் அகவை நிறைவுநாள் நிகழ்வு சிறீமகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்சிறீ ஆர்.நடராஜா அவர்கள் தலைமையில் பத்துமலைதிருத்தலத்தில் உள்ள அருள்மிகு வினாயகர் ஆலய மண்டபத்தில் 7.5.2023 ஞாயிறன்று இரவு 7.00 மணியளவில்நடைபெற்றது.  இசைத் …

இசைத் தென்றல்* மாரியப்பன் *இசைவேள்* மாரியப்பன் ஆனார் Read More

கனடா ‘உதயன்’ வார இதழின் ஆசிரியருக்கு சென்னையில் வரவேற்பு

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கனடா நாட்டில் வெளிவந்து கொண்டிருக்கும் “உதயன்” தமிழ் வார இதழின் பிரதம ஆசிரியர் திரு. லோகேந்திரலிங்கம். தனது துணைவியாருடன் குறுகியகால சுற்றுப் பயணமாக தழிழ்நாட்டுக்கு வருகை புரிந்துள்ளார். அவர்களை பிரபல மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் திரு. …

கனடா ‘உதயன்’ வார இதழின் ஆசிரியருக்கு சென்னையில் வரவேற்பு Read More

கனடா வீணை மைந்தன் 3 நூல்கள் வெளியீட்டில் யாழ் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் முன்னாள் வேந்தர்களின் புகழாரம்

கடந்த ஏப்ரல் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை யாழ் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் அரங்கில்கனடிய எழுத்தாளரும் கவிஞருமாகிய வீணை மைந்தன், கே.ரி சண்முகராஜாவின் நூல்களான “மண்ணும்மனசும்”, “மறக்க தெரியாத மனசு”, “தமிழ் சினிமாவில் மகாகவி பாரதி பாடல்கள்” ஆகிய மூன்று நூல்கள்மண்டபம் …

கனடா வீணை மைந்தன் 3 நூல்கள் வெளியீட்டில் யாழ் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் முன்னாள் வேந்தர்களின் புகழாரம் Read More

தமிழ்ப் பள்ளிகளை வாழவைப்பீர்* *அதுவே இன்றைய தேவை

*நெகிரியிலே* உள்ளதமிழ்ப் பள்ளிகளுள்        *பதின்மூன்று* நிலைப்ப  தற்கே எகிறியெகிறி முயன்றாலும் எள்ளளவும்        வழியில்லை ; ஏனென் றாலோ, பகிருதற்கோ, பகர்வதற்கோ கூசுதையோ ;      மாணவர்கள் படிப்ப தற்கே வகிடெடுத்த வாக்கைப்போல் …

தமிழ்ப் பள்ளிகளை வாழவைப்பீர்* *அதுவே இன்றைய தேவை Read More

தமிழ்நாட்டுக் கவிஞர் நந்தவனம் சந்திரசேகரனது இலக்கியப்பணிக்கு திருகோணமலையில் வழங்கப்பட்ட ‘கலைக்கேசரி’ விருது

தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளாக கலை இலக்கியப் பணியும், பத்திரிக்கைப் பணியும் தொடர்ச்சியாக செய்துவரும் திருச்சி இனிய கந்தவனம் சஞ்சிகை ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரனினுக்கு திருகோணமலை  ‘வாசல்” இலக்கிய வட்டம் கலைக்கேசரி‘ விருது வழங்கி கெளரவித்துள்ளது திருகோணமலை மாநகராட்சி மன்ற பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடந்த வாசல் …

தமிழ்நாட்டுக் கவிஞர் நந்தவனம் சந்திரசேகரனது இலக்கியப்பணிக்கு திருகோணமலையில் வழங்கப்பட்ட ‘கலைக்கேசரி’ விருது Read More