பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மலேசிய பாதுகாப்பு அமைச்சரை கோலாலம்பூரில் சந்தித்தார்; அத்துடன் தென்கிழக்கு ஆசிய நாட்டின் பிரதமரையும் சந்தித்தார்

இந்தியாவின் கிழக்கு கொள்கையை  மேலும் ஊக்குவிக்கவும், மலேசியாவுடனான இரு தரப்பு உறவைவலுப்படுத்தவும், பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மலேசிய பாதுகாப்பு அமைச்சர் திரு டத்தோ ஸ்ரீமுகமது ஹசனை கோலாலம்பூரில் 2023 ஜூலை 10 அன்று சந்தித்தார்.  அத்துடன் அந்நாட்டு பிரதமர் …

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மலேசிய பாதுகாப்பு அமைச்சரை கோலாலம்பூரில் சந்தித்தார்; அத்துடன் தென்கிழக்கு ஆசிய நாட்டின் பிரதமரையும் சந்தித்தார் Read More

மந்திக்கு விருந்திட்டால்* *அதைத் தள்ளும் மந்தி

  இந்தியர்கள் நேற்றுவரை அரசியலில் *ஆணி !*        இத்தேர்த லில்மாற்றார் வெற்றிக்கே *தோணி !* எந்தவிதம் இதுநமக்கே எதிர்நாளில் *இலாபம் ?*     என்பதுதான் கேள்விஇன்றே யார்சொல்வார் பதிலை ? சந்ததியர் வாழ்நாளும் என்னகதி ஆகும் …

மந்திக்கு விருந்திட்டால்* *அதைத் தள்ளும் மந்தி Read More

*அரிசி விலை உயர்வா ! – சொல்ல* *வாயில்லை ; வார்த்தை இல்லை !*

தென்னை மரத்தினிலே – ஒரு       தேள்கொட்டி விட்டதென்றால் *பன்னை* மரத்திலங்கே – நெறி      பாங்குறக் கட்டுமென்பார் ! அன்ன விதம்நாட்டில் – உடன்       அரிசி விலையுயர்வால் எண்ணில் பொருள்விலைகள் – …

*அரிசி விலை உயர்வா ! – சொல்ல* *வாயில்லை ; வார்த்தை இல்லை !* Read More

அரசியலில் இந்தியர் நிலை* *பச்சடியா ? கறிவேப்பிலையா

சீனர்களும் *பெருந்தொகையர்* மலாயர்களும் அவ்விதமே சிந்தித் தாலே சீனர்களும் மலாயர்களும் பலகட்சி களிலிருந்தால் சேதம் கொஞ்சம் ஆனதனால் இருவினத்தார் பங்கதுவும் இந்நாட்டின் அரசாங் கத்தில் தானதிகம் இருப்பதற்குச் சாத்திரமே பார்த்திடுதல் சரியே இல்லை ! இந்தியர்கள் இந்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஏறத் …

அரசியலில் இந்தியர் நிலை* *பச்சடியா ? கறிவேப்பிலையா Read More

மலேசியத்தின் இந்தியர்கள்* *வழிப்போக்கர் அல்லவெனில் யார்; யார் ?

இந்நாட்டின் இந்தியர்கள் *வழிப்போக்கர்* என்றே       யாரேனும் கருதாதீர் ; அதுபெரிய தப்பே ! எந்நாட்டில் வாழ்ந்தாலும்  இந்தியர்கள் தங்கள்        பொன்னாடே அதுவென்று கருதுவதைக் காண்பீர் ! தன்னாடே என்றெண்ணி அதனுயர்வுக் காகத்    …

மலேசியத்தின் இந்தியர்கள்* *வழிப்போக்கர் அல்லவெனில் யார்; யார் ? Read More

ஆவின் நிறுவன கட்டுப்பாட்டிலுள்ள பால் பதன பிரிவு, பால் உப பொருட்கள் உற்பத்தி மற்றும் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவு  பணிகளை மேம்படுத்துவது குறித்த கலந்தாய்வுக்கூட்டம்

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் (30.05.2023) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களின் பால் பதம்மற்றும் தர உறுதி பிரிவுகளுக்கான ஆய்வுக்கூட்டம் சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அவர்கள் கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பித்தார்:  1. …

ஆவின் நிறுவன கட்டுப்பாட்டிலுள்ள பால் பதன பிரிவு, பால் உப பொருட்கள் உற்பத்தி மற்றும் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவு  பணிகளை மேம்படுத்துவது குறித்த கலந்தாய்வுக்கூட்டம் Read More

தமிழ்ச் சொற்களை வாசித்து மகிழ்ந்து. சந்தித்த அன்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric Walsh,

30-05-2023 செவ்வாய்க்கிழமையன்று மதியம் ரொறன்ரோ மாநகரில் கனடா வாழ் அன்பர்கள் சிலரை நட்பின் நிமித்தம் சந்தித்து உரையாடி உணவருந்திச் சென்ற இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric Walsh அவர்கள் மிகவும் நேசிப்புடனும் பொறுப்புணர்வுடனும் உரையாடினார். மேற்படி சந்திப்பில் ‘விழித்தெழு பெண்ணே’ அமைப்பின் …

தமிழ்ச் சொற்களை வாசித்து மகிழ்ந்து. சந்தித்த அன்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric Walsh, Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த ஆறு நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்புவிடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம்மேற்கொண்டுள்ளார். 23.5.2023 அன்று சிங்கப்பூர் சென்ற மாண்புமிகு தமிழ்நாடு …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த ஆறு நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. Read More

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (JETRO) தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ மற்றும் செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோ ஆகியோரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்புவிடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்  சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம்மேற்கொண்டுள்ளார். 23.5.2023 அன்று சிங்கப்பூர் சென்ற …

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (JETRO) தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ மற்றும் செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோ ஆகியோரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசினார் Read More

உலகப் புகழ்பெற்ற ஜப்பான் நாட்டின் பழம்பெரும் கோட்டையான ஒசாகா கோட்டையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.

ஒசாகாவில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகு, ஜப்பான் நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் முதன்மை அலுவலர்களுடனான மதிய உணவுடன் கூடிய சந்திப்பு நிகழ்ச்சியில், சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட ஒசாகா மாகாணத்தின் துணை ஆளுநர் திரு. நோபுஹிகோ யமாகுஜிஅவர்கள் (Osaka Province Vice …

உலகப் புகழ்பெற்ற ஜப்பான் நாட்டின் பழம்பெரும் கோட்டையான ஒசாகா கோட்டையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். Read More