பசுபதி நடிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் ஆரம்பம்

கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, ரோகிணி, அம்மு அபிராமி,   மயில்சாமி மற்றும் பலர் நடிக்கும் புதிய படமொன்றை கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன் குமார், புரொடக்சன் நெ#6-வது படைப்பாக தயாரிக்கிறார். ராம் சங்கையா கதை …

பசுபதி நடிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் ஆரம்பம் Read More

கேன்சர் நோயாளிக்கு கரம் கொடுக்கும் நடிகர் ஆரி அர்ஜுனன்

ஜார் என்டர்டைன்மென்ட் சார்பில் அதன் நிறுவனர் டாக்டர் அகமது D.Litt (USA)  அறம் வளர்ப்போம் என்ற நிகழ்ச்சியை 15.08.21 அன்று  நடத்தினார். இதில் சிறப்பு விருந்தினராக ஆரி அர்ஜுனன் கலந்துகொண்டு அங்கு வந்திருந்த சுமார் 50க்கும் மேற்பட்டவர்களுடன் வாங்க பேசலாம் எனும் …

கேன்சர் நோயாளிக்கு கரம் கொடுக்கும் நடிகர் ஆரி அர்ஜுனன் Read More

கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தும் கொலசாமி – பாடல்.

“கொலசாமி” என்ற பாடல், விவசாயிகளின் அன்றாட வாழ்க்கை முறையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை மட்டுமே நம்பி அதையேக் கச்சையாகக் கட்டிக்கொண்டு பல எதிர்பார்ப்புகளோடு, சிறு சிறு கனவுகளை மனக்கண்கொண்டு வாழும் விவசாயிகளுக்கு, திடீர் தீடீரென உருவாகும் பருவநிலை மாற்றத்தாலும் இயற்கையின் சீற்றத்தாலும் …

கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தும் கொலசாமி – பாடல். Read More

இந்தி பிரபல டைரக்டர் , தயாரிப்பாளர் K.C. பொக்காடியா மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

BMB புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இவர் பல பிரமாண்ட படங்களை இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரித்தார். சென்னையில் வளர்ந்த இவர், இந்தியில் மட்டும் 59 படங்களை தயாரித்துள்ளார். அதில் 11 படங்களில் அமிதாப்பச்சனும், 5படங்களில் ரஜினிகாந்தும்,18 படங்களில்  சல்மான்கான், ஷாருக்கான், …

இந்தி பிரபல டைரக்டர் , தயாரிப்பாளர் K.C. பொக்காடியா மீண்டும் தமிழுக்கு வருகிறார். Read More

தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாமிலிருப்பவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; குற்றத்திற்கான தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாம் என்ற பெயரில் தனி சிறையில் அடைத்து வைத்திருப்பவர்களை விடுவிக்க வேண்டும், இல்லாவிட்டால் தங்களை கருணை கொலை செய்ய …

தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாமிலிருப்பவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை Read More

“மரபு” படத்தின் முதல் பதாகை இன்று வெளியாகியது

அறிமுக இயக்குனர் விக்டர் இம்மானுவேல் அவர்களின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகியுள்ளது மரபு திரைப்படம். தனது மரபுசார் பண்புகளை மறந்து வாழ்வில் அற்ப விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம் மரபு. எல்லா மனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கும் மரபை மையப்படுத்தி …

“மரபு” படத்தின் முதல் பதாகை இன்று வெளியாகியது Read More

கொரோனாவை விட ஒரு கொடிய நோய் நாட்டில் வேகமாக பரவிக் கொண்டிறுக்கிறது ” மெய்ப்பட செய் ” படத்தின் இயக்குனர் வேலன்

S R பிலிம் பேக்டரி என்ற பட நிறுவனம் சார்பில் தமிழ் ராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து தயாரித்திருக்கும் படம் ” மெய்ப்பட செய் ” ஆதவ் பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மதுனிகா அறிமுகமாகிறார். மற்றும் ராஜ்கபூர், ஆடுகளம் ஜெயபால், …

கொரோனாவை விட ஒரு கொடிய நோய் நாட்டில் வேகமாக பரவிக் கொண்டிறுக்கிறது ” மெய்ப்பட செய் ” படத்தின் இயக்குனர் வேலன் Read More

தமிழ் சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் “எண்ணம் போல் வாழ்க்கை” என்ற கொரோனா விழிப்புணர்வு வீடியோவை யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார்

தமிழ் சினிமா பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் “எண்ணம் போல் வாழ்க்கை” என்ற தலைப்பில் கொரோனா தொற்றின் விழிப்புணர்வு பற்றி  சங்கத்தின் தலைவி கவிதா பாடல் எழுதி இயக்கியுள்ளார். இப்பாடலுக்கு எட்வின் லூயிட்ஸ் இசையமைத்து பாடியுள்ளார். அவருடன் பிரித்தீவியும் இணைந்து பாடியுள்ளார். இப்பாடலுக்கு …

தமிழ் சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் “எண்ணம் போல் வாழ்க்கை” என்ற கொரோனா விழிப்புணர்வு வீடியோவை யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார் Read More

4sorry’ படத்துக்கு UA சான்றிதழ்

காளி வெங்கட் , பிக் பாஸ் டேனியல், கார்த்திக் அசோகன், ரித்விகா, சாக்‌ஷி அகர்வால், சஹானா செட்டி, ஜான் விஜய், முத்துக்குமார், ஆர்.எம்.ஆர். மனோகர்  ஆகியோர் நடிப்பில் சக்திவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘4 story’. இந்தப் படத்தை சேஃப்டி ட்ரீம் …

4sorry’ படத்துக்கு UA சான்றிதழ் Read More

21 பேர் தற்கொலை முயற்சி. தமிழ்நாடு அரசே! இனியும் காலம் தாழ்த்தாமல் ஈழத் தமிழர்களை உடனே விடுதலை செய் – வ. கௌதமன்

  காலம் கடந்தும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்யவில்லை என்பதற்காக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் பலனளிக்காத  சூழலில் திருச்சி மன்னார்புரம் சிறப்பு முகாமிலிருக்கும் 18 ஈழத் தமிழர்கள் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டும், ஒருவர் கடுமையாக வயிற்றை கிழித்துக்கொண்டும், …

21 பேர் தற்கொலை முயற்சி. தமிழ்நாடு அரசே! இனியும் காலம் தாழ்த்தாமல் ஈழத் தமிழர்களை உடனே விடுதலை செய் – வ. கௌதமன் Read More