கங்கை ஆற்றில் கொரோனாவில் இறந்தவர்களின் உடலை வீசுவதைத் தடுக்க மாநிலங்களுக்கு உத்தரவு
நாட்டில் கொவிட்-19 பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், ஏராளமான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. உயிரிழந்தவர்களின் உடல் பாதி எரிந்த நிலையிலோ அல்லது, அழுகிய சடலமாகவோ கங்கை ஆற்றிலும் அதன் கிளை ஆறுகளிலும் அண்மைக்காலங்களில் வீசப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. …
கங்கை ஆற்றில் கொரோனாவில் இறந்தவர்களின் உடலை வீசுவதைத் தடுக்க மாநிலங்களுக்கு உத்தரவு Read More