பத்திரிகையாளர்கள், மருத்துவனை ஊழியர்களிடம் இ பதிவு கேட்டு வாகனத்தை பறிமுதல் செய்யும் காவல்துறையினர்!
முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் தனியார், அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சுகள், ஊழியர்கள் பணி செய்ய தடை இல்லை என்ற அரசு உத்தரவு இருந்தும் அவர்களிடம் காவல்துறை தரப்பில் ‘இ’பதிவு சான்றிதழ் கேட்டு வாகனத்தை பறிமுதல் செய்கின்றனர். பத்திரிகையாளர்கள் மற்றும் ஆஸ்பத்திரி …
பத்திரிகையாளர்கள், மருத்துவனை ஊழியர்களிடம் இ பதிவு கேட்டு வாகனத்தை பறிமுதல் செய்யும் காவல்துறையினர்! Read More