யாழ் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு; ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் சிங்கள அரசின் துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்! வைகோ அறிவிப்பு

இலங்கைத் தீவில் யாழ்ப்பாண பல்கலைக் கழக வளாகத்தில் எழுப்பப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் – நினைவு முற்றத்தை இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு சிங்கள அரசின் ஏவுதலின் பேரில் இராணுவத்தினர் இடித்துத் தகர்த்துள்ளனர். இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி …

யாழ் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு; ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் சிங்கள அரசின் துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்! வைகோ அறிவிப்பு Read More

மாற்றுத் திறனாளி மாணவர் பயிற்றுநர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக – வைகோ

1998 ஆம் ஆண்டு, இந்தியா முழுமையும், அனைவருக்கும் கல்வி இயக்கம் (சர்வ சிக்சா அபியான் இப்போது சமகரா சிக்சா), நடுவண் அரசால் கொண்டு வரப்பட்டது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்தத் திட்டம் செயல்படுகின்றது. இதற்கான செலவுத் …

மாற்றுத் திறனாளி மாணவர் பயிற்றுநர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக – வைகோ Read More

தமிழ்நாடு சிறப்புக் காவல் படையிலிருந்து பணி மூப்பு அடிப்படையில் சென்னை பெருநகர ஆயுதப்படைக்கு அறிக்கை செய்த 3,019 ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு காவல் ஆணையாளர் அறிவுரைகள் வழங்கி வாழ்த்தினார்.

தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் (TamilNadu Special Police) இருந்து பணி மூப்பு அடிப்படையில், 1,483 ஆண் காவலர்கள் மற்றும் 1536 பெண் காவலர்கள் என மொத்தம் 3,019 காவலர்கள், சென்னை பெருநகர காவல், ஆயுதப்படைக்கு பணிமாறுதல் பெற்று அறிக்கை செய்தனர். ஆயுதப்படை …

தமிழ்நாடு சிறப்புக் காவல் படையிலிருந்து பணி மூப்பு அடிப்படையில் சென்னை பெருநகர ஆயுதப்படைக்கு அறிக்கை செய்த 3,019 ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு காவல் ஆணையாளர் அறிவுரைகள் வழங்கி வாழ்த்தினார். Read More

தைப்பூசம் திருநாளில் வெளியாகிறது “கபடதாரி”

சிபிராஜ் நடிப்பில் உருவாகி, சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ள “கபடதாரி” திரைப்படம், வரும் தைப்பூசம் பண்டிகை திருநாளான 2021, ஜனவரி 28 அன்று வெளியாகிறது. படதயாரிப்பு, பட விளம்பரம் முதலான படம் பற்றின அத்தனை விசயங்களும், ரசிகர்களை கவரும் வகையில் நிகழ்ந்து …

தைப்பூசம் திருநாளில் வெளியாகிறது “கபடதாரி” Read More

த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் “யாமா”

ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பில்  செந்தில் குமார் இராஜேந்திரன் வழங்கும் யாமா திரைப்படம் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் சையத் இயக்கியுள்ளார். நாயகனாக விஜு இப்படத்தில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி நடித்துள்ளார். “அங்காடித் …

த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் “யாமா” Read More

3.72 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல்

உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் பேரில் வியாழன் அன்று துபாயிலிருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் விமானம் ஈகே 544 என்ற விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த பத்மா பாலாஜி (25) என்பவரை விமானநிலைய சுங்கத் துறையினர் தடுத்து நிறுத்தினர். அவரை …

3.72 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் Read More

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கம் “D 43” படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது

பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது. T.G.தியாகராஜனின் – சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடித்து 2020 பொங்கலுக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் பட்டாஸ். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷுடன் சத்யஜோதி …

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கம் “D 43” படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது Read More

ருத்ர தாண்டவம் படபிடிப்பு துவங்கியது

திரௌதி படத்தின் இயக்குனர் மோகன் G இயக்கும் “ருத்ர தாண்டவம் ” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. G.M.Film Corporation பட நிறுவனம் சார்பில் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிகுவித்த திரௌபதி படத்தை தொடர்ந்து தற்போது அதே நிறுவனம் தயாரிக்கும் …

ருத்ர தாண்டவம் படபிடிப்பு துவங்கியது Read More

வேளாண் சட்டங்களுக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை – முகேஷ் அம்பானி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக உணவு தானியங்களைக் கொள்முதல் செய்யவும் இல்லை. ஒப்பந்த முறை விவசாயமும் செய்யவில்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் பஞ்சாப், ஹரியாணா …

வேளாண் சட்டங்களுக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை – முகேஷ் அம்பானி Read More

கோவாக்ஸின் கொரோனா தடுப்பு மருந்து அவசரச் சூழலுக்குத்தானே, தவிர அவசரப் பயன்பாட்டுக்கு அல்ல என்கிறது எய்ம்ஸ் மருத்துவமனை

பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸின் மருந்து, அவசரச் சூழலுக்குப் பயன்படுத்தத்தான், அவசரப் பயன்பாட்டுக்கு அல்ல என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் ரன்தீப் குலேரியா விளக்கம் அளித்துள்ளார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறு …

கோவாக்ஸின் கொரோனா தடுப்பு மருந்து அவசரச் சூழலுக்குத்தானே, தவிர அவசரப் பயன்பாட்டுக்கு அல்ல என்கிறது எய்ம்ஸ் மருத்துவமனை Read More