ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய எதிரியாக வாரிசு அரசியல் இருக்கிறது – பிரதமர் மோடி

ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய எதிரியாக வாரிசு அரசியல் இருக்கிறது. புதுவிதமான சர்வாதிகாரத்தை உருவாக்குகிறது. அதை வேரறுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார். 2-வது தேசிய இளைஞர் நாடாளுமன்றத் திருவிழாவில் காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: …

ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய எதிரியாக வாரிசு அரசியல் இருக்கிறது – பிரதமர் மோடி Read More

அமீர் நடிப்பில் நடப்பு அரசியல் பின்னணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘நாற்காலி’

அமீர் – வி.இசட். துரை கூட்டணியில் உருவாகி வரும் அரசியல் படம் ‘நாற்காலி’. ‘யோகி’, ‘வடசென்னை’ திரைப்படங்களுக்கு அடுத்ததாக இயக்குனர் அமீர் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘நாற்காலி’. ‘மூன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பாக ஆதம் பாவா இப்படத்தை தயாரித்துள்ளார். ‘முகவரி’, ‘காதல் …

அமீர் நடிப்பில் நடப்பு அரசியல் பின்னணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘நாற்காலி’ Read More

கிணற்றுக்குள் விழுந்தார் நமீதா… கேரளாவில் பரபரப்பு

பிரபல நடிகை நமீதா கிணற்றுக்குள் தவறி விழுந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.நடிகை நமீதா முதன் முறையாக தயாரிக்கும் “பெளவ் வெளவ்” படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தயாரிப்பதோடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் நமீதா. …

கிணற்றுக்குள் விழுந்தார் நமீதா… கேரளாவில் பரபரப்பு Read More

30 ஆண்டுகளாக 5 மொழிகளில் அசத்தும் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவா

ஸ்டன் சிவா தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரும் பிரபலமாக இருப்பவர். நமது திரையுலகில் உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் துறை சண்டைக்ரகலையை செய்யும் துறை. அந்த துறையில் 30 வருடங்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து இந்திய …

30 ஆண்டுகளாக 5 மொழிகளில் அசத்தும் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவா Read More

தமிழகம் வெற்றிநடை போட்டிருந்தால் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேனென்கிறார் கமல்ஹாசன்

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரிலும், மு.க.ஸ்டாலின் மக்கள் கிராம சபை கூட்டங்களிலும் பங்கேற்று பேசி வருகின்றனர். அந்த வகையில் …

தமிழகம் வெற்றிநடை போட்டிருந்தால் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேனென்கிறார் கமல்ஹாசன் Read More

சின்னத்திரை நடிகர் சங்க பிரச்சினை பெப்ஸி மூலம் தீர்ந்ததென்று கூறினார் ரவிவர்மா

சின்னத்திரை நடிகர் சங்க பிரச்சினை பெப்ஸி மூலம் தீர்ந்தது என்று சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் ரவிவர்மா கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது கூறியதாவது: “கடந்த மூன்றுமாத காலமாகச் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் நிர்வாகத்தினர் சிலரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக …

சின்னத்திரை நடிகர் சங்க பிரச்சினை பெப்ஸி மூலம் தீர்ந்ததென்று கூறினார் ரவிவர்மா Read More

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய சிங்களப்படையினருக்கு கண்டனம் – வேல்முருகன்

இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களைக் கைது செய்வதும் அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. ராமேசுவரம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு …

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய சிங்களப்படையினருக்கு கண்டனம் – வேல்முருகன் Read More

அருண் விஜய் நடிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கும் புதியபடமான AV31 படப்பிடிப்பு நிறைவடைந்தது

கொரோனாவுக்கு பிந்தைய தமிழ்சினிமா வெகுவாக சகஜ நிலைக்கு திரும்ப முயன்று வருகிறது. படப்பிடிப்புகள் அரசு கூறிய முறைப்படி பாதுகாப்பாக நடந்து வருகிறது. வெளிப்புற படப்பிடிப்புகளும் முழுவீச்சில் துவங்கியுள்ளது. ‘குற்றம் 23’ படத்திற்கு பிறகு அருண் விஜய் – அறிவழகன் இணைந்திருக்கும் AV31. …

அருண் விஜய் நடிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கும் புதியபடமான AV31 படப்பிடிப்பு நிறைவடைந்தது Read More

திருநங்கைகள் சுய தொழில் புரிய திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் 2 தள்ளுவண்டிகளை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், சென்னையில் உள்ள திருநங்கைகள் வாழ்வாதாரம் உயர்ந்திடவும், அவர்கள் சுய தொழிலில் ஈடுபட்டு கௌரவமான முறையில் வாழ்ந்திடும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சென்னை பெருநகர காவல் துறை செய்து வருகிறது. …

திருநங்கைகள் சுய தொழில் புரிய திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் 2 தள்ளுவண்டிகளை வழங்கினார். Read More

பறவை காய்ச்சல் நிலவரம்

ஹரியானாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் 2 கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 9 விரைந்த செயல்பாட்டுக் குழுக்கள்‌ அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு மற்றும் தொற்று நோய் குறித்த விசாரணைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குஜராத் மாநிலத்தின் சூரத் …

பறவை காய்ச்சல் நிலவரம் Read More