*BYJU’S என்ற இணையவழி கல்வி செயலியை கட்டணமில்லாமல் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் பள்ளி பயிலும் 1,600 குழந்தைகளின் பயன்பாட்டிற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கி வாழ்த்தினார்.

தன்னலம் கருதாமல் பொதுமக்களை பாதுகாத்திடவும், பெண்கள், முதியோர்கள் பாதுகாப்புக்காக தனிக்கவனம் செலுத்தியும், கொடிய கொரோனா தொற்று காலத்திலும் இரவு, பகல் பாராது தீவிர மக்கள் பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வரும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களின் நலனுக்காக, சென்னை பெருநகர …

*BYJU’S என்ற இணையவழி கல்வி செயலியை கட்டணமில்லாமல் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் பள்ளி பயிலும் 1,600 குழந்தைகளின் பயன்பாட்டிற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கி வாழ்த்தினார். Read More

தமிழீழத் தமிழர்களுக்கு தனித் தமிழீழமே தீர்வு எனச் சொன்ன ஜெயலலிதாவின் வழியில் அதிமுக அரசும் அதே நிலைப்பாட்டை ஏற்கவேண்டுமென தீர்மானம் நிவைவேற்றினார் கெளதமன்

தமிழ்ப் பேரரசு கட்சியின்  மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்தீர்மானங்களில், வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் போராடி உயிர் நீத்த 20க்கும் மேற்பட்ட பஞ்சாப் உள்ளிட்ட இந்திய ஒன்றிய விவசாயிகளுக்கு தமிழ்ப் பேரரசு கட்சி தனது …

தமிழீழத் தமிழர்களுக்கு தனித் தமிழீழமே தீர்வு எனச் சொன்ன ஜெயலலிதாவின் வழியில் அதிமுக அரசும் அதே நிலைப்பாட்டை ஏற்கவேண்டுமென தீர்மானம் நிவைவேற்றினார் கெளதமன் Read More

சிம்புவின் ஒத்துழைப்பால் கொட்டும் மழையிலும் மாநாடு நடத்திய வெங்கட்பிரபு

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, இந்தப்படத்தில் வித்தியாச …

சிம்புவின் ஒத்துழைப்பால் கொட்டும் மழையிலும் மாநாடு நடத்திய வெங்கட்பிரபு Read More

நடிகர் சந்தானத்தின் புதிய படம் தந்தை மகன் புரிந்துணர்வில் புதிய பரிமாணம்

ஆர்.கே.என்டெர்டெய்ன்மென்ட் சி.ரமேஷ்குமார் தயாரிப்பில், ஆர்.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் புதிய படமொன்றில் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார். இவர்களுடன் ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொல்லு சபா ஸ்வாமிநாதன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தன்முறை யாக சந்தானம் படத்தில் சாம் …

நடிகர் சந்தானத்தின் புதிய படம் தந்தை மகன் புரிந்துணர்வில் புதிய பரிமாணம் Read More

சர்வதேச பொருளாதார மையமாக மாறும் தகுதி ஒடிசாவுக்கு உள்ளதென்கிறார் தர்மேந்திர பிரதான்

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் ரூர்கேலா, சம்பல்பூர் மற்றும் ஜெருஸ்குடா கிளை ஏற்பாடு செய்த இணைய கருத்தரங்கு ஒன்றில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று உரையாற்றினார். சர்வதேச பொருளாதார செயல்பாடுகளில் மையமாக …

சர்வதேச பொருளாதார மையமாக மாறும் தகுதி ஒடிசாவுக்கு உள்ளதென்கிறார் தர்மேந்திர பிரதான் Read More

இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து

இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் அனைத்து விமான சேவைகளும் நாளை (டிசம்பர் 22) முதல் வரும் 31-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு ஹர்தீப் சிங்புரி தெரிவித்து ள்ளார். …

இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து Read More

கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொன்ன குட்டிக்கதை

சாலையோரமாக இருந்த மரத்தடி நிழலில் சிறுவன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவனுடைய கையில் அப்போதுதான் மேலிருந்து கீழே தவறி விழுந்து, சிறகு முறிந்துபோன ஒரு பறவை இருந்தது. சிறுவன் தன் கையிலிருந்த அந்தச் சிறகு முறிந்து போன பறவையை வாஞ்சையோடு தடவிக் கொண்டிருந்தான். …

கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொன்ன குட்டிக்கதை Read More

விமானத்தில் கடத்தி வரப்பட்ட சிறுத்தைப் பற்கள் சென்னையில் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னை வரும் எமிரேட்ஸ் விமானத்தில், வன விலங்கின் உடல் பாகங்கள் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை வந்த எமிரேட்ஸ் இகே-544 விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது விமானத்தில், …

விமானத்தில் கடத்தி வரப்பட்ட சிறுத்தைப் பற்கள் சென்னையில் பறிமுதல் Read More

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்தார் அதிபர் பண்டாரி

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிபர் பித்யா தேவி பண்டாரி இன்று அறிவித்தார். வரும் ஏப்ரல்-மே மாதம் இடைத்தேர்தல் நடப்பதற்கான தேதிகளையும் பிரதமர் சர்மா ஒளி அறிவித்தார். என்சிபி கட்சிக்குள் இரு மூத்த தலைவர்களான பிரதமர் சர்மா ஒளிக்கும், முன்னாள் பிரதமரும் கட்சியின் …

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்தார் அதிபர் பண்டாரி Read More

ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க வாய்ப்பில்லை

ஏர் இந்தியா விமான நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கை நடப்பு நிதியாண்டுக்குள் முடிய வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இருப்பதால், அதற்குள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக விற்பனை …

ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க வாய்ப்பில்லை Read More