பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி சொத்துகளை முடக்கியது இந்திய அமலாக்கத்துறை
சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கின் கீழ், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி சொத்துகளை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று முடக்கினர். ஜம்மு காஷ்மீரில் மாவட்ட மேம்பாட்டுக் கவுன்சில் தேர்தல் 8 …
பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி சொத்துகளை முடக்கியது இந்திய அமலாக்கத்துறை Read More