ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை

சஹானா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.கே.குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை. நாயகன் ஶ்ரீகாந்த்தும், 8 தோட்டாக்கள் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் வெற்றியும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக அபூர்வா ராவ் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் …

ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை Read More

டிசம்பர் 25 ஆம் தேதி முதல் இயக்குனர் பாலாஜி தரணிதரனின் ‘ஒரு பக்க கதை’

புதிய மற்றும் சிறப்பான பொழுதுபோக்கை தொடர்ச்சியாக வழங்கும் ZEE5, ஒ.டிடி. தளத்தில் தனது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. ZEE5 இப்போது அதன் அடுத்த Exclusive படமாக, தமிழ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஒரு பக்க கதை’’ படத்தை வெளியிடவுள்ளது. பிரபல …

டிசம்பர் 25 ஆம் தேதி முதல் இயக்குனர் பாலாஜி தரணிதரனின் ‘ஒரு பக்க கதை’ Read More

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

கிண்டியில் நகைக்கடையில் நகைகளை திருடிய 3 ஊழியர்களை மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கைது செய்து, 78 சவரன் தங்க நகைகள் மீட்பு. சென்னை, பாண்டி பஜாரில் வசிக்கும் கமலேஷ்குமார் என்பவர் கிண்டி, தொழிற்பேட்டையில் நடத்தி வரும் J.C.Jewellers என்ற …

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

நடிகை “ஷகிலா” வாழ்க்கை திரைப்படமாக வெளியாகிறது

“ஷகிலா” பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட தமிழ் திரைப்படம். தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரும் புகழ்பெற்ற அடல்ட் ஸ்டாரான நடிகை ஷகிலா உடைய வாழ்க்கை கதைதான் இப்படம். 1990 களில் இளைஞர்களின் நெஞ்சங்களை வென்ற நாயகியாக, வயது வந்தோருக்கான காமபடங்களில் நடித்து, தனக்கென …

நடிகை “ஷகிலா” வாழ்க்கை திரைப்படமாக வெளியாகிறது Read More

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கிய “ஓர் இரவு” பகுதி வெளியிடப்பட்டது

Netflix நிறுவனத்தின் சமீபத்திய தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” படத்தினை தமிழின் விருதுகள் வென்ற இயக்குநர்களான சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கியுள்ளனர். காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை நான்கு …

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கிய “ஓர் இரவு” பகுதி வெளியிடப்பட்டது Read More

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதாவுக்கு உயர்நீதிமன்றம் தடை

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை ஏப்ரல் 30ம் தேதிக்குள் காலி செய்ய உயர்நீதிமன்றம் கெடுவிதித்துள்ளது. சுமார் 2 கோடி வாடகை பாக்கி கேட்டு நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அடுத்த ஆண்டுக்கான …

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதாவுக்கு உயர்நீதிமன்றம் தடை Read More

இயக்குனர் பா.இரஞ்சித்தின் அடுத்த அறிவிப்பு மார்கழியில் மக்களிசை

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் நிகழ்ச்சி சென்னையில் பல்வேறு அரங்கங்களில் 8 நாட்கள் நடைபெறவுள்ளதாக இயக்குனர் பா.இரஞ்சித் அறிவித்துள்ளார். திரைப்படங்கள் இயக்குவதைக் கடந்து பல்வேறு சமூக, கலைப் பணிகளையும் மேற்கொண்டு வருபவர் இயக்குனர் பா.இரஞ்சித். இவர் …

இயக்குனர் பா.இரஞ்சித்தின் அடுத்த அறிவிப்பு மார்கழியில் மக்களிசை Read More

எங்களை அவமானப்படுத்துவதை நிறுத்துங்களென்று போராடும் விவசாயிகள் சங்கம் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக இருக்கும் மற்ற விவசாய சங்கங்களுடன், எங்களுக்கு இணையாகப் பேச்சுவார்த்தை நடத்துவதை முதலில் நிறுத்துங்கள் என 40 விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது. பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகளில் பெரும்பகுதியைக் கொண்ட சன்யுக்த் கிசான் …

எங்களை அவமானப்படுத்துவதை நிறுத்துங்களென்று போராடும் விவசாயிகள் சங்கம் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது. Read More

சபரிமலையில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், பணியாற்றும் தேவஸம்போர்டு ஊழியர்களிடையே கொரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, வரும் 26-ம் தேதி முதல் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை மாற்ற கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி சபரிமலை கோயிலில் பணியாற்றும் …

சபரிமலையில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. Read More

கொரோனா லாக்டவுன் காலத்தில் வாகனத்துறையில் மட்டும் நாள்தோறும் ரூ.2,300 கோடி இழப்பென்று இந்திய நாடாளுமன்றக் குழு அறிக்கை கூறுகிறது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு கொண்டு வந்த லாக்டவுனால் மோட்டார் வாகனத் துறையில் நாள்தோறும் ரூ.2,300 கோடி இழப்பு ஏற்படுகிறது. தோராயமாக 3.45 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் வர்த்தகத்துக்கான நாடாளுமன்ற …

கொரோனா லாக்டவுன் காலத்தில் வாகனத்துறையில் மட்டும் நாள்தோறும் ரூ.2,300 கோடி இழப்பென்று இந்திய நாடாளுமன்றக் குழு அறிக்கை கூறுகிறது. Read More