மாணவர்களுக்கு வழிகாட்ட, மூத்த தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கிறார் வெங்கையா நாயுடு

புதுமையான திட்டங்களின் மூலம் மாணவர்களின் தொழில் முனைதலுக்கு ஊக்கம் அளிப்பது மிகவும் முக்கியம் என்று குடியரசுத் துணை தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று கூறினார். இந்திய அமெரிக்க தொழில்முனைவோர் அமைப்பின், டி ஐ ஈ உலக உச்சி மாநாடு …

மாணவர்களுக்கு வழிகாட்ட, மூத்த தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கிறார் வெங்கையா நாயுடு Read More

இந்தியாவில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதவராவ காங்கிரஸ் நாளை 8-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துமென அறிவித்துள்ளது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் வரும் 8-ம் தேதி நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சி தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவித்துள்ளது. மத்திய அரசு …

இந்தியாவில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதவராவ காங்கிரஸ் நாளை 8-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துமென அறிவித்துள்ளது Read More

கொரோனாவால் 100 கோடிக்கும் மேலான மக்கள் வறுமைக்குள் தள்ளப்படுவார்களென ஐ.நா.அறிவிக்கிறது

கொரோனா வைரஸின் நீண்டகால பாதிப்பால் 2030ம் ஆண்டுக்குள் உலகில் வாழும் மக்களில் மேலும் 20.70 கோடி பேர் வறுமைக்குள் செல்வார்கள் இதன் மூலம் மோசமான வறுமையில் வீழ்வோர் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேல் அதிகரிக்கும் என ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது. ஐக்கிய …

கொரோனாவால் 100 கோடிக்கும் மேலான மக்கள் வறுமைக்குள் தள்ளப்படுவார்களென ஐ.நா.அறிவிக்கிறது Read More

தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டுமென்கிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்

தற்சார்பு இந்தியாவை உருவாக்க, விஞ்ஞானிகள் புதுமையை கண்டுபிடித்து போட்டியை ஏற்படுத்த வேண்டும் என விஞ்ஞானிகளுக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-ஐ, அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுகாதாரத்துறை …

தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டுமென்கிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான் Read More

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவுக்கான முன்னோட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் டாக்டர் ஹர்ஷ் வர்தன்

ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவுக்காக, புவனேஸ்வரில் உள்ள சிஎஸ்ஐஆர் – கனிம வளம் மற்றும் பொருட்கள் தொழில்நுட்ப மையத்தின் (ஐஎம்எம்டி) முன்னோட்ட நிகழ்ச்சியை மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் இன்று …

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவுக்கான முன்னோட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் டாக்டர் ஹர்ஷ் வர்தன் Read More

தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கம் அறிமுக விழா நடந்தேறியது

டி.ராஜேந்தர் தலைமையில் உருவான தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கத்தின் அறிமுக விழா நடைபெற்றது. தலைவர் – டி.ராஜேந்தர், செயலாளர் N. சுபாஷ் சந்திர போஸ், செயலாளர் JSK. சதிஷ் குமார், பொருளாளர் K.ராஜன் துணை தலைவர் P.T. செல்வ குமார், துணை தலைவர் …

தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கம் அறிமுக விழா நடந்தேறியது Read More

புதிய கட்சிக்கு புதிய மாற்றத்திற்கு வாழ்த்துக்களென்று ரஜினியை மு.க.அழகிரி வாழ்த்தினார்

2021ல் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்தார். மேலும் இதே ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி கட்சி அறிவிப்பு வெளியாகும் என ட்விட்டரில் அறிவித்தார். “மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என கூறியிருந்தார். போயஸ்கார்டனில் …

புதிய கட்சிக்கு புதிய மாற்றத்திற்கு வாழ்த்துக்களென்று ரஜினியை மு.க.அழகிரி வாழ்த்தினார் Read More

அடுத்த சில வாரங்களில் ஒரு கோடி மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுமென்கிறார் இந்திய பிரதமர் மோடி

நாட்டில் உள்ள தனியார் மற்றும் அரசுத்துறையில் உள்ள ஒரு கோடி மருத்துவப் பணியாளர்கள், 2 கோடி முன்களப் பணியாளர்களுக்கு முதலில் கரோனா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி யுள்ளது. …

அடுத்த சில வாரங்களில் ஒரு கோடி மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுமென்கிறார் இந்திய பிரதமர் மோடி Read More

“S Crown Pictures” முதல் படைப்பு – “சிதம்பரம் ரயில்வேகேட்”

எஸ்.எம். இப்ராஹிமின் “S Crown Pictures” தயாரிப்பு நிறுவனம் தனது முதல் படைப்பை மக்களுக்கு அளிக்கவுள்ளது. பிரபல நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி, தற்போது தமிழ் திரையுலகில் நாயகனாக களமிறங்கி அசத்தியுள்ளார். இந்நிலையில் பிரபல நடிகர் மாஸ்டர் மகேந்திரன் அவர்களுடன் …

“S Crown Pictures” முதல் படைப்பு – “சிதம்பரம் ரயில்வேகேட்” Read More

இந்தியாவில் தற்போது கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் வெறும் 4.35% பேர் மட்டுமே

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நேற்றை விடக் குறைந்து 4.35 சதவீதமாக உள்ளது. தற்போது 4,16,082 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து 7-வது நாளாக நேற்றும், புதிதாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்களை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை …

இந்தியாவில் தற்போது கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் வெறும் 4.35% பேர் மட்டுமே Read More