தேசவிரோத சக்திகளை எதிர்கொள்வதில் ஊடகம் முக்கிய பங்குள்ளதென்கிறார் இந்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக்

“நாட்டுக்கு எதிரான சக்திகளை எதிர்கொள்வதில் ஊடகத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. தேச விரோத சக்திகளினால் நாட்டிற்கு எதிராக ஊடகம் செயல்படாமல் இருப்பதை உறுதி செய்வது ஊடகம் உள்ளிட்ட நமது அனைவரின் பொறுப்பு” என்று பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் திரு ஸ்ரீபத் …

தேசவிரோத சக்திகளை எதிர்கொள்வதில் ஊடகம் முக்கிய பங்குள்ளதென்கிறார் இந்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக் Read More

மாற்றுப் பாலினத்தவர் குறித்த மக்களின் மனோபாவம் மாறவேண்டுமென்கிறார் டாக்டர் து.ரவிக்குமார்

திருநங்கைகள் உள்ளிட்ட மாற்றுப் பாலினத்தவரின் நலனுக்காக கடந்த ஆண்டு மத்திய அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. அதில் இருந்த பாதகமான அம்சங்கள் குறித்து மாற்றுப் பாலினத்தவர் போராடிய பிறகு இந்த ஆண்டு திருத்தங்களுடன் இந்தச் சட்டத்துக்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இப்போது மாற்றுப்பாலினத்தவருக்கு சட்ட …

மாற்றுப் பாலினத்தவர் குறித்த மக்களின் மனோபாவம் மாறவேண்டுமென்கிறார் டாக்டர் து.ரவிக்குமார் Read More

தீவிரவாதத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டுமென கூறுகிறார் அமைச்சர் ராஜ்நாத்

கடல்சார் பாதுகாப்பு, சைபர் குற்றங்கள், தீவிரவாதத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். பாங்காக்கில் 2020 டிசம்பர் 10 அன்று காணொலி வாயிலாக நடைபெற்ற 14-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் …

தீவிரவாதத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டுமென கூறுகிறார் அமைச்சர் ராஜ்நாத் Read More

தேனில் சர்க்கரைக் கரைசல் கலப்படத்தால் இந்திய நுகர்வோர் துறை நடவடிக்கை

சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான தேன் வகைகளில் சர்க்கரைக் கரைசலை கலந்து விற்கப்படுவதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறைக்கு தகவல் கிடைத்தது. தற்போதைய சிக்கல் மிகுந்த கொவிட்-19 காலகட்டத்தில் இவ்வாறு செய்வது நமது ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் என்பதால் இதைத் தீவிர கவனத்தில் …

தேனில் சர்க்கரைக் கரைசல் கலப்படத்தால் இந்திய நுகர்வோர் துறை நடவடிக்கை Read More

இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் குறைந்து வருவது தொடர்கிறது. மொத்த பாதிப்புகளில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் விகிதம் நான்கு சதவீதத்துக்கும் குறை வாக, அதாவது வெறும் 3.89 சதவீதம் என்னும் அளவில் உள்ளது. நாட்டில் தற்போதைய பாதிப் புகளின் எண்ணிக்கை …

இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது Read More

கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை இணைப்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை வடத்தைப் பொருத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் கொச்சிக்கும் லட்சத்தீவில் உள்ள 11 தீவுகளான கவரட்டி, கல்பேணி, அகட்டி, அமினி, அந்த்ரோத், மினிகாய், பங்காரம், …

கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை இணைப்பு Read More

இந்தியாவின் அனைத்து பொது இடங்களிலும் இலவச வை-ஃபை வசதி

எந்தவித உரிமக் கட்டணமும் இல்லாமல் பொது இடங்களில் வை-ஃபை வசதிக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பொதுத்தரவு அலுவலகங்களின் மூலம் பொது வை-ஃபை வலைப் பின்னல்களை அமைப்பதற்கான தொலைத்தொடர்புத் துறையின் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. …

இந்தியாவின் அனைத்து பொது இடங்களிலும் இலவச வை-ஃபை வசதி Read More

நடிகர் திலகம் சிவாஜியின் தூய்மை அரசியலை விவாதப் பொருளாக்கி களங்கப்படுத்த வேண்டாமென்கிறார் சந்திரசேகரன்

சமீப காலங்களில், தொலைக்காட்சி விவாதங்களில் அல்லது பத்திரிகை கட்டுரைகளில், நடிகர்களின் அரசியல் பிரவேசம் பற்றி., அது கமலஹாசனாக இருந்தாலும்,, ரஜினிகாந்தாக இருந்தாலும். அவர்களை எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆகியோரோடு ஒப்பிட்டு எழுதுவது அல்லது விவாதிப்பது வாடிக்கையாகிவிட்டது.. குறிப்பாக., தொலைக்காட்சி விவாதங்களில் ஒரு …

நடிகர் திலகம் சிவாஜியின் தூய்மை அரசியலை விவாதப் பொருளாக்கி களங்கப்படுத்த வேண்டாமென்கிறார் சந்திரசேகரன் Read More

ராணுவ சேவை படைப்பிரிவினரின் 260வது உதய தினத்தை கொண்டாடியது இந்திய ராணுவம்

ராணுவத்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ராணுவ சேவை படைப்பிரிவு விநியோகம் செய்கிறது. இந்தப் படைப்பிரிவு உதயமான 260வது ஆண்டு தினத்தை, இந்திய ராணுவம் இன்று கொண்டாடியது. இதை முன்னிட்டு, பொருட்கள் விநியோகம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் …

ராணுவ சேவை படைப்பிரிவினரின் 260வது உதய தினத்தை கொண்டாடியது இந்திய ராணுவம் Read More