சூரரைப் போற்று’ படத்தின் அசாத்திய சாதனை

ஒரு படம் மக்களை எந்தளவுக்குச் சென்று அடைந்துள்ளது என்பதைப் பல வழிகளில் தெரிந்து கொள்ளலாம். மக்களிடையே அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கம், நடிகரின் நடிப்பு ஏற்படுத்திய பிரமிப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் சமூக வலைதளத்தில் எதிரொலிக்கும். மேலும், பலரும் ஒரு படத்தைப் …

சூரரைப் போற்று’ படத்தின் அசாத்திய சாதனை Read More

ஜீவன் இரட்டை வேடங்களில் நடிக்கும் “பாம்பாட்டம்“ ஐந்து மொழிகளில் தயாராகிறது

ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம்,ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “பாம்பாட்டம்“. நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா …

ஜீவன் இரட்டை வேடங்களில் நடிக்கும் “பாம்பாட்டம்“ ஐந்து மொழிகளில் தயாராகிறது Read More

போதைப் பொருள் ஒழிப்பில் இந்தியா மியான்மர் இடையே இருதரப்புக் கூட்டம் நடந்தேறியது

போதைப் பொருள் கட்டுப்பாட்டில் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து, இந்தியா – மியான்மர் இடையே 5வது இருதரப்புக் கூட்டம் காணொலி காட்சி மூலம் டிசம்பர் 10ம் தேதி நடந்தது. இதில், இந்தியா தரப்பில் போதைப் பொருள் கட்டுப்பாடுப் பிரிவும், மியான்மர் சார்பில் போதைப் …

போதைப் பொருள் ஒழிப்பில் இந்தியா மியான்மர் இடையே இருதரப்புக் கூட்டம் நடந்தேறியது Read More

பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகம் தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையை கண்டித்து, சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர், கடந்த டிசம்பர் 3 அன்று சோதனை நடத்தினர். அமலாக்கத்துறையின் அத்துமீறிய சோதனையை கண்டித்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் இன்று (டிசம்பர்-11) நாடு …

பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகம் தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையை கண்டித்து, சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் Read More

இந்தியாவும் ஸ்வீடனும் வலுவான கூட்டுறவை உருவாக்க வேண்டுமென்கிறார் பியுஷ் கோயல்

இந்தியாவும் ஸ்வீடனும் ஒன்றிணைந்து அதிக ஆற்றல் மிக்க, வலுவான கூட்டுறவை உருவாக்க வேண்டும் என மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார். இந்தியா-ஸ்வீடன் வர்த்தக நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் கூட்டமைப்பு (சிஇஓ) கூட்டத்தில், மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் …

இந்தியாவும் ஸ்வீடனும் வலுவான கூட்டுறவை உருவாக்க வேண்டுமென்கிறார் பியுஷ் கோயல் Read More

பழங்குடியினருக்கு அதிகாரமளிக்கும் வழிகள் குறித்து இந்திய அமைச்சர்கள் ஆலோசித்தனர்

மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்த மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, பழங்குடியினருக்கு அதிகார மளித்தலை துரிதப்படுத்து வதற்கான வழிகள் குறித்து ஆலோசித் தார். இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் வளர்ச்சி கூட்ட மைப்பின் …

பழங்குடியினருக்கு அதிகாரமளிக்கும் வழிகள் குறித்து இந்திய அமைச்சர்கள் ஆலோசித்தனர் Read More

யானைகவுனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 குற்றவாளிகள் கைது.

சென்னை பெருநகர காவல், C-2 யானைகவுனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எண்.6, விநாயக மேஸ்திரி தெருவில் வசித்து வந்த தலிசந்த், வ/74, அவரது மனைவி புஸ்பாபாய் (68) மற்றும் அவர்களது மகன் சித்தல்குமார் வ/40 ஆகியோர், 11.11.2020 அன்று மதியம் 02.30 …

யானைகவுனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 குற்றவாளிகள் கைது. Read More

விவசாயிகள் உரிமைக்காகப் போராடுகிறபோது பிரதமர் அடிக்கல் நாட்டுவதை வரலாறு பதிவு செய்யுமென்கிறது காங்கிரஸ்

விவசாயிகள் உரிமைக்காகச் சாலையில் இறங்கிப் போராடுகிறார்கள். ஆனால், பிரதமர் மோடியோ புதிய நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஜனநாயகத்தை நசுக்கியபின் புதிய நாடாளுமன்றம் எதைக் குறிக்கப்போகிறது என்று காங்கிரஸ் கட்சி காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியில் புதிய நாடாளுமன்றம் ரூ.971 கோடி மதிப்பில் …

விவசாயிகள் உரிமைக்காகப் போராடுகிறபோது பிரதமர் அடிக்கல் நாட்டுவதை வரலாறு பதிவு செய்யுமென்கிறது காங்கிரஸ் Read More

சின்னத்திரை சித்ரா சாகடிக்கப்பட்டாலென கூறுகிறார் அவரது தாய்

தனது மகள் சித்ரா தற்கொலை செய்ய அவள் கோழை அல்ல அவளை ஹேம்நாத் கொலை செய்துவிட்டான் என்று சித்ராவின் அம்மா நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது “அவன் சாகடித்து விட்டான். என் மகள் கோழை அல்ல. அவன் சாகடித்து விட்டான். …

சின்னத்திரை சித்ரா சாகடிக்கப்பட்டாலென கூறுகிறார் அவரது தாய் Read More

விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா நடிப்பில் விக்னேஷ்சிவம் இயக்கும் படம் பூஜையுடன் துவங்கியது

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கியது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் காத்துவாக்குல ரெண்டு காதல் …

விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா நடிப்பில் விக்னேஷ்சிவம் இயக்கும் படம் பூஜையுடன் துவங்கியது Read More