அசுரவேகத்தில் நடைபெறும் ‘மாநாடு’ படப்பிடிப்பு

சுரேஷ் காமாட்சியின் ‘வி’ ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சிலம்பரசன் நடித்துவரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு, தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு காட்சிகளை படமாகும் வேகமும் அதற்கு கொஞ்சமும் சளைக்காமல் ஈடுகொடுக்கும் சிலம்பரசனின் ஒத்துழைப்பும் …

அசுரவேகத்தில் நடைபெறும் ‘மாநாடு’ படப்பிடிப்பு Read More

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஸ்ரீகாந்தின் ‘எக்கோ’வில் ஆசிஷ் வித்யார்த்தி

விக்ரம் நடித்த ‘தில்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அந்தப்படத்தில், தனது வித்தியாசமான வில்லத்தனத்தால் விக்ரமுக்கு இணையாக ரசிகர்களிடம் பேசப்பட்டவர் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. அதை தொடர்ந்து பிசியான வில்லன் நடிகராக மாறிய அவர் ரஜினி, விஜய், அஜீத் என அனைத்து …

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஸ்ரீகாந்தின் ‘எக்கோ’வில் ஆசிஷ் வித்யார்த்தி Read More

100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட அன்னபூர்ணா தேவி சிலையை கனடாவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது

இந்தியாவின் வாரணாசி நகரிலிருந்து 100 ஆண்டுக்கு முன்பு எடுத்துச் செல்லப்பட்ட அன்னபூர்ணா தேவி சிலை கனாடாவிலிருந்து விரைவில் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது. கனடாவில் உள்ள ரெஜினா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட மெக்கென்ஸி அருங்காட்சியகம், கலைக்கூடத்தில் இந்த சிலை இருக்கிறது. இந்த சிலையை விரைவில் …

100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட அன்னபூர்ணா தேவி சிலையை கனடாவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது Read More

கார்ப்பரேட் நிறுவனங்களால் இந்தியாவில் வருடத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு மோசடி நடந்துள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள், தனிநபர்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடிக்கும் (1,030 கோடி டாலர்கள்) அதிகமாக வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் வரி மோசடி குறித்தும், அதனால் நாடுகளுக்கு ஏற்படும் இழப்புக்கு …

கார்ப்பரேட் நிறுவனங்களால் இந்தியாவில் வருடத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு மோசடி நடந்துள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. Read More

13 கோடி கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு சாதனை படைத்த இந்தியா

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மற்றொரு மைல்கல்லைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,66,022 பரிசோதனைகள் செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவில் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 13,06,57,808 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு கோடி பரிசோதனைகள் கடந்த 10 நாட்களில் …

13 கோடி கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு சாதனை படைத்த இந்தியா Read More

சௌத் இண்டியன் சினி டிவி ஆர்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியனில் “எஸ்பிபி ஸ்டூடியோ” என்ற பெயரில் டப்பிங் ஸ்டூடியோ

சௌத் இண்டியன் சினி டிவி ஆர்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியனில், டப்பிங் யூனியனின் உறுப்பினராக இருந்த உலகப்புகழ் பெற்ற பாடகர் எஸ.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் நினைவாக “எஸ்பிபி ஸ்டூடியோ” என்று பெயரில், ஒரு டப்பிங் ஸ்டூடியோவினை டப்பிங் யூனியன் தலைவர் …

சௌத் இண்டியன் சினி டிவி ஆர்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியனில் “எஸ்பிபி ஸ்டூடியோ” என்ற பெயரில் டப்பிங் ஸ்டூடியோ Read More

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு கணினி உலகத்திலேயே சிறந்ததாகத் தேர்வென்று பேராசிரியர் அசுதோஷ் சர்மா கூறுகிறார்

தேசிய சூப்பர் கணினியியல் இயக்கத்தின் (NSM) கீழ் முன்னேறிய கணினியியல் மேம்பாட்டு மையத்தில் (C-DAC)  நிறுவப்பட்டுள்ள உயர்திறன் செயற்கை நுண்ணறிவு கணினியான பரம் சித்தி, உலகத்தின் மிகவும் சக்தி வாய்ந்த 500  பகிரப்படாத கணினி அமைப்புகளில் 63-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2020 …

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு கணினி உலகத்திலேயே சிறந்ததாகத் தேர்வென்று பேராசிரியர் அசுதோஷ் சர்மா கூறுகிறார் Read More

திருநங்கைகள் சுய தொழிலில் ஈடுபட நலத்திட்ட உதவிகளை காவல்த்துறை இணை ஆணையாளர் சுதாகர் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில், சென்னையில் உள்ள  திருநங்கைகளின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும், அவர்கள் சுயதொழிலில் ஈடுபட்டு கௌரவமான முறையில் வாழ்ந்திடும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சென்னை பெருநகர காவல் துறை செய்து வருகிறது. …

திருநங்கைகள் சுய தொழிலில் ஈடுபட நலத்திட்ட உதவிகளை காவல்த்துறை இணை ஆணையாளர் சுதாகர் வழங்கினார். Read More

பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்குமென்கிறார் வெங்கையா நாயுடு

பத்திரிகை சுதந்திரத்தின் மீதான எந்தவொரு தாக்குதலும் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், இதை அனைவரும் எதிர்க்க வேண்டும் எனவும் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு, ‘‘கொவிட் தொற்று நேரத்தில் ஊடகத்தின் பங்கு …

பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்குமென்கிறார் வெங்கையா நாயுடு Read More

இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்குவதற்கு ஆன்மீக தலைவர்களின் உதவியை நாடுகிறார் இந்திய பிரதமர் மோடி

சுதந்திர போராட்டத்துக்கான அடிப்படையை பக்தி இயக்கம் வழங்கியது போல், இன்று தற்சார்பு இந்தியாவுக்கான அடிப்படையை நமது நாட்டின் முனிவர்கள், மகாத்மாக்கள், மடாதிபதிகள், ஆச்சார்யாக்களால் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஜெயினாச்சார்யா ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர் ஜி …

இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்குவதற்கு ஆன்மீக தலைவர்களின் உதவியை நாடுகிறார் இந்திய பிரதமர் மோடி Read More