எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க எத்தனை முறை சிபிஐ அமலாக்கப் பிரிவை பாஜக பயன்படுத்துமென்கிறார் உமர் அப்துல்லா

எதிர்க்கட்சியினரின் குரலை ஒடுக்க எத்தனை முறை சிபிஐ, அமலாக்கப் பிரிவு , ஊழல் தடுப்புப் பிரிவைப் பாஜக அரசு பயன்படுத்தும் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அமைப்பில் கடந்த 2002 …

எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க எத்தனை முறை சிபிஐ அமலாக்கப் பிரிவை பாஜக பயன்படுத்துமென்கிறார் உமர் அப்துல்லா Read More

விண்வெளித் துறையில் புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் அமைதியான நோக்கங்களுக்காகவும் இந்தியா மற்றும் நைஜீரியா நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், விண்வெளித் துறையில் புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் அமைதியான நோக்கங்க ளுக்காகவும் இந்தியா மற்றும் நைஜீரியா நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி …

விண்வெளித் துறையில் புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் அமைதியான நோக்கங்களுக்காகவும் இந்தியா மற்றும் நைஜீரியா நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் Read More

ஆளுநர் அதிகார அத்துமீறல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் இரா.முத்தரசன்

பாஜக மத்திய அரசு நடைமுறைப் படுத்தி வரும் ‘நீட்’ தேர்வின் காரணமாக தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இளநிலை மருத்துவக் கல்விக்கான இடங்களில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வழிவகை …

ஆளுநர் அதிகார அத்துமீறல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் இரா.முத்தரசன் Read More

தம்பி விஜயசேதுபதி ஒரு அற்புதமான மனிதர், இரக்க மனமும் ஈகை குணமும் கொண்டவர் – நடிகர் ராஜ்கிரண்

தம்பி விஜயசேதுபதி  ஒரு அற்புதமான மனிதர், இரக்க மனமும்  ஈகை குணமும் கொண்டவர். தமிழ் உணர்வாளர், நல்ல  பண்பாளர். அவரை நான் பார்த்ததோ,  அவருடன் பேசியதோ இல்லை யென்றாலும், அவரைப்பற்றி என் காதுக்கு வந்த நல்ல  செய்திகள் ஏராளம். அவருக்கு என்ன …

தம்பி விஜயசேதுபதி ஒரு அற்புதமான மனிதர், இரக்க மனமும் ஈகை குணமும் கொண்டவர் – நடிகர் ராஜ்கிரண் Read More

கியாமத் நாளில் மாபெரும் பத்து அடையாளங்கள் – தொகுப்பு: அபுதாஹிர்

(திருக்குர்ஆன் 5:75) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து ‘அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்” என்று திருக்குர்ஆன் 3:144 வசனம் குறிப்பிடுவது போலவே இவ்வசனம் ஈஸா நபியைக் குறித்துப் பேசுகிறது. இவ்வசனத்தைக் கவனமாகப் பார்த்தால் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்பது …

கியாமத் நாளில் மாபெரும் பத்து அடையாளங்கள் – தொகுப்பு: அபுதாஹிர் Read More

‘800’ படத்திலிருந்து விலகுகிறேன்? – விஜய்சேதுபதி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின், வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து விலக விஐய்சேதுபதி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறான 800 படத்திக், நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகா வெளியான அறிவிப்பை தொடர்ந்து அவருக்கு …

‘800’ படத்திலிருந்து விலகுகிறேன்? – விஜய்சேதுபதி அறிவிப்பு Read More

பசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா? ஆதாரத்தைக் கொடுங்கள்: ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்கிற்கு 600 விஞ்ஞானிகள் கடிதம்

பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட சிப், செல்போனிலிருந்து வரும் கதிர்வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்டது என்று ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தலைவர் கூறியதற்கு ஆதாரத்தையும், அறிவியல் ஆய்வுகளையும் கொடுங்கள் என்று 600 அறிவியல் விஞ்ஞானிகள் கடிதம் எழுதியுள்ளனர். ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் என்பது …

பசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா? ஆதாரத்தைக் கொடுங்கள்: ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்கிற்கு 600 விஞ்ஞானிகள் கடிதம் Read More

800 படத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் வந்து மறைந்த முதலமைச்சரின் தாயாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த …

800 படத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். Read More