விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப் பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் 17.08.2020 அன்று ஆட்சியர் அலுவலக கூட்டரங் கில் தேனி மாவ ட்ட இந்து முன்னணி தலைவர்கள் மற்றும் இந்து எழுச்சி முன்னணி தலைவர் …

விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது. Read More

டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கணினி அறிவியல் துறை கருத்தரங்கு

கோயம்புத்தூர் -641014: கணினி அறிவியல் துறை, டாக்டர் .ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) “CHALLENGES IN CYBER SECURITY“ எனும் தலைப்பில் ஒரு நாள் இணைய வழி கருத்தரங்கினை ஆகஸ்ட் 13 -ம் தேதி ஏற்பாடு செய்திருந்தது. இறை …

டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கணினி அறிவியல் துறை கருத்தரங்கு Read More

‘தோனி இல்லாத கிரிக்கெட் வரலாறு ஒருபோதும் முழுமை பெறாது’ என முன்னாள் வீரர்கள் தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்கள்.

கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிந்தது, தோனி இல்லாத கிரிக்கெட் வரலாறு முழுமை பெறாது என்று தோனியின் ஓய்வு குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர். இரு உலகக்கோப்பைகளை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்தவர், ஐசிசியின் 3விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே …

‘தோனி இல்லாத கிரிக்கெட் வரலாறு ஒருபோதும் முழுமை பெறாது’ என முன்னாள் வீரர்கள் தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்கள். Read More

நான் அதிபரானால் இந்தியா சந்திக்கும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அந்நாட்டுக்கு துணை நிற்பேன் என்கிறார் ஜோ பிடன்

நான் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் இந்தியா தற்போது சந்தித்துவரும் அனைத்துப் பிரச்சினைகளையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள அந்நாட்டுக்கு துணை நிற்போம், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மேலும் வலுவடையும் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் அதிபர் வேட்பாளர் …

நான் அதிபரானால் இந்தியா சந்திக்கும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அந்நாட்டுக்கு துணை நிற்பேன் என்கிறார் ஜோ பிடன் Read More

“ட்ரிப்”படத்தின் அசத்தும் முதல் சிங்கிள் “what a life – u“

தமிழில் ஒர் புதுமையாக காமெடி, அட்வெஞ்சர் திரில்லர் திரைப்படமாக உருவாகும் “ட்ரிப்“ திரைப்படம் படப்பிடிப்பு ஆரம்பமான நாள் முதலே அனைவரிடத்திலும் பெரும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. சமீபத்தில் வெளியடப்பட்ட டீசரும், டிரெய்லரும் ரசிகர்களிடம் அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல், திரையரங்கில் அட்டகாசமான கொண்டாட்டம் உண்டென, …

“ட்ரிப்”படத்தின் அசத்தும் முதல் சிங்கிள் “what a life – u“ Read More

மக்கள் மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு அஞ்சலி – இந்திய கம்யூனிஸ்டு கட்சி செலுத்தியது

தலைநகர் சென்னையில் வியாசர்பாடி பகுதியில் மக்கள் மருத்துவராக பணியாற்றி வந்த சேவகர் மருத்துவர் திருவேங்கடம் (70) 16.08.2020 அன்று அதிகாலை காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். சமூகத்தின் அடித்தட்டில், ஒடுக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்த திருவேங்கடம் மருத்துவம் பயின்று அரசு …

மக்கள் மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு அஞ்சலி – இந்திய கம்யூனிஸ்டு கட்சி செலுத்தியது Read More

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் மாதம் ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படுமென்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களது இன்னுயிரை ஈந்த தியாக செம்மல்களை சிறப்பிக் கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 16,000 ரூபாயிலிருயது 17,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதையும், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் மற்றும் …

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் மாதம் ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படுமென்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார் Read More

இந்திய மாணவர்களை உலக குடிமக்களாக மாற்ற, தேசியக் கல்விக் கொள்கை உதவுமென்று பேசிய மோடி இநதியாவிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணையதளம் கிடைக்குமென்று சுதந்திரதின உரையில் தெவித்தார்.

அடுத்த 1000 நாட்களில் நாட்டில் உள்ள 6 லட்சத்துக்கும் மேற்பட்ட அனைத்து கிராமங்களும் கண்ணாடி இழைக் கேபிள்கள் மூலம் இணையதள வசதி செய்து தரப்படும் என பிரதமர் மோடி 74-வது சுதந்திரதின உரையின்போது உறுதியளித்தார். தொடர்ந்து 7-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் …

இந்திய மாணவர்களை உலக குடிமக்களாக மாற்ற, தேசியக் கல்விக் கொள்கை உதவுமென்று பேசிய மோடி இநதியாவிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணையதளம் கிடைக்குமென்று சுதந்திரதின உரையில் தெவித்தார். Read More

இந்திய இறையாண்மைக்கு சவால் விடுப்பவர்களுக்கு ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது என சீனா, பாகிஸ்தான் போரை நினைவுபடுத்தி பேசினார் பிரதமர் மோடி

இந்திய இறையாண்மைக்கு சவால் விடுப்பவர்களுக்கும், எல்லை முதல் எல்லைக் கட்டுப் பாட்டுக்கோடுவரை அத்துமீறுபவர்களுக்கும் நமது ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்துள் ளார்கள் என்று பிரதமர் மோடி, சீனா, பாகிஸ்தானுக்கு செய்தி தெரிவித்தார். நாட்டின் 74-வது சுதந்திரதினமான இன்று காலை டெல்லி ராஜ் …

இந்திய இறையாண்மைக்கு சவால் விடுப்பவர்களுக்கு ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது என சீனா, பாகிஸ்தான் போரை நினைவுபடுத்தி பேசினார் பிரதமர் மோடி Read More

திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்

திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கொரோனா நோய் தொற்று தடுப்புப் பணிகளில் சிறப்பாக பணிபுரிந்த சுகாதாரத் துறையை சார்ந்த 98 நபர்களுக்கு பாராட்டுச் சான்றி தழ்களை  மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப. 15.08.2020 அன்று வழங்கினார். திருச்சி ராப்பள்ளி மாவட்ட …

திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் Read More