தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் உலக மக்கள் தொகை தினம் உறுதிமொழி

நமது தாய்நாட்டின் மொத்த மேம்பாட்டிற்கும் தாய்மார்களின் நல்வாழ்விற்கும் குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் மக்கள் தொகை பெருக்கத்தினைக் கடடடுப்படுத்துதல் முதன்மையானதும் முக்கியமானதும் ஆகும் என்பதை நான் அறிந்துள்ளேன். சிறுகுடும்ப நெறி திருமணத்திற்கேற்ற வயது முதல் குழந்தையை தாமதப்படுத்த மேற்கொள்ளவேண்டிய குடும்ப நலமுறைகள் முதல் …

தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் உலக மக்கள் தொகை தினம் உறுதிமொழி Read More

கோவிட்-19 நெருக்கடியும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளைப் பாதுகாத்தலும்

புதுதில்லி, ஜூலை 11, 2020. உலகமே கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் மரணத்துக்கு அச்சப்பட்டுக் கொண்டிருக்கும்போது இன்று நாம் உலக மக்கள் தொகை தினத்தை நினைத்துப் பார்க்கின்றோம். இந்த 2020 ஆம் ஆண்டிலும் அடுத்த 2021 ஆம் ஆண்டிலும் உலக நாடுகளில் …

கோவிட்-19 நெருக்கடியும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளைப் பாதுகாத்தலும் Read More

சுனை சாமியார்

”தாடி, மீசை, காவி உடையோடு இருந்தாதான் சாமியாரா? அப்படியெல்லாம் இல்லை. இவன் பேண்ட் டீ-ஷர்ட் போட்டுக்கிட்டு தான் எப்பொழுதும் இருக்கான். என்ன பேச்சு கம்மியா இருக்கு. சாப்பாடு வேற மாதிரி அவ்வளவு தான். மற்றபடி நம்மள மாதிரி தான் பார்க்கிறதுக்குத் தெரியும்”. …

சுனை சாமியார் Read More

கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் நேரில்ல் ஆய்வு

இராமநாதபுரம் நகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டு பகுதிகளான மதுரையார் தெரு மற்றும் முத்துகோரங்கித் தெரு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு மல்டி வைட்டமின் மற்றும் சிங்க் சல்பேட் மாத்திரைகள் வழங்குதல் கிருமி நாசினி தெளித்தல் போன்ற பல்வேறு நோய் …

கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் நேரில்ல் ஆய்வு Read More

அமீரக இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற சீறா கருத்தரங்கம்

துபாய்: அமீரக இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற சீறா கருத்தரங்கம் காணொலி வாயிலாக 10.07.2020 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இஸ்லாமிய இலக்கிய கழகம் மற்றும் திருநெல்வேலி, தேசிய கல்வி அறக்கட்டளை ஆகியவை சீறா கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன. இந்த கருத்தரங்குக்குக்கு …

அமீரக இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற சீறா கருத்தரங்கம் Read More

இந்தியாவுடன் சேர்ந்து பழங்குடியின நல அமைச்சகம் நடத்திய வலைதளக் கருத்தரங்கு.

பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டத் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு ”கோயிங் ஆன்லைன் அஸ்லீடர்ஸ் திட்டம்’’ (கோல்) குறித்து உணர்த்து வதற்கான இணையதளம் மூலமான கருத்தரங்கை முகநூல் இந்தியாவுடன் சேர்ந்து மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்திருந்தது. மத்திய பழங்குடியினர் நலத்துறை …

இந்தியாவுடன் சேர்ந்து பழங்குடியின நல அமைச்சகம் நடத்திய வலைதளக் கருத்தரங்கு. Read More

சிறந்த கலைஞர்களுக்கு தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு முறை குடியரசுத் துணைத்தலைவர் அறிவுறுத்தல்

சிறந்த கலைஞர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் தற்போதைய முறையை தொடரும் படியும்,பாடங்கள் அல்லாத இதர துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான முடிவை பரிசீலனை செய்யுமாறும், தில்லிப் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு அறிவுறுத்தியுள்ளார். …

சிறந்த கலைஞர்களுக்கு தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு முறை குடியரசுத் துணைத்தலைவர் அறிவுறுத்தல் Read More

சீனச் செயலிகளை பயன்படுத்துபவர்களின் விபரங்கள் திருடப்படுவதால் இந்திய செயலிகள் அறிமுகமாகியது

டிஜிட்டல் இணையதள தொழில்நுட்பத்தில், உலகின் மிகப்பெரிய சந்தையாகவும், உலகில் மிக அதிக அளவில் மென்பொருள்கள் மற்றும் இணையதளப் பயன்பாட்டு நிறுவனங்கள் செயல்படும் நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள், உள்நாட்டில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறையால் பிறப்பிக்கப்படும் விதிமுறைகள் மற்றும் …

சீனச் செயலிகளை பயன்படுத்துபவர்களின் விபரங்கள் திருடப்படுவதால் இந்திய செயலிகள் அறிமுகமாகியது Read More

“தமிழ்ப் பேரரசு கட்சியினை இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்தது!

“பேரன்பு கொண்ட அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டின் பல்வேறு போராட்டங்களில் தமிழ் மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு, இயற்கைவளம், கல்வி, தொழில், வேலைவாய்ப்பு உரிமைகள் உட்பட பல்வேறு உரிமை களுக்காக பல உக்கிரமான போராட்டங்களில் சமரசமின்றிப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன், …

“தமிழ்ப் பேரரசு கட்சியினை இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்தது! Read More

ஊரடங்கு அமுலில் இருப்பதால் ஒரு வீட்டிற்கு ஒருமாத செலவுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் – வ. கௌதமன்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஒரு மாதம் முழுவதும் ஊரடங்கு அமுல் படுத்தி ஒரு மாதத்திற்கு வீட்டிற்கு 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழ் பேரரசு கட்சியின் பொது செயலாளளர் கௌதமன் தெரிவித்துள்ளார். சென்னை 10.07.2020 அன்று பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை …

ஊரடங்கு அமுலில் இருப்பதால் ஒரு வீட்டிற்கு ஒருமாத செலவுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் – வ. கௌதமன் Read More