சீனச் செயலிகளை பயன்படுத்துபவர்களின் விபரங்கள் திருடப்படுவதால் இந்திய செயலிகள் அறிமுகமாகியது

டிஜிட்டல் இணையதள தொழில்நுட்பத்தில், உலகின் மிகப்பெரிய சந்தையாகவும், உலகில் மிக அதிக அளவில் மென்பொருள்கள் மற்றும் இணையதளப் பயன்பாட்டு நிறுவனங்கள் செயல்படும் நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள், உள்நாட்டில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறையால் பிறப்பிக்கப்படும் விதிமுறைகள் மற்றும் …

சீனச் செயலிகளை பயன்படுத்துபவர்களின் விபரங்கள் திருடப்படுவதால் இந்திய செயலிகள் அறிமுகமாகியது Read More

“தமிழ்ப் பேரரசு கட்சியினை இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்தது!

“பேரன்பு கொண்ட அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டின் பல்வேறு போராட்டங்களில் தமிழ் மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு, இயற்கைவளம், கல்வி, தொழில், வேலைவாய்ப்பு உரிமைகள் உட்பட பல்வேறு உரிமை களுக்காக பல உக்கிரமான போராட்டங்களில் சமரசமின்றிப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன், …

“தமிழ்ப் பேரரசு கட்சியினை இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்தது! Read More

ஊரடங்கு அமுலில் இருப்பதால் ஒரு வீட்டிற்கு ஒருமாத செலவுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் – வ. கௌதமன்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஒரு மாதம் முழுவதும் ஊரடங்கு அமுல் படுத்தி ஒரு மாதத்திற்கு வீட்டிற்கு 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழ் பேரரசு கட்சியின் பொது செயலாளளர் கௌதமன் தெரிவித்துள்ளார். சென்னை 10.07.2020 அன்று பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை …

ஊரடங்கு அமுலில் இருப்பதால் ஒரு வீட்டிற்கு ஒருமாத செலவுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் – வ. கௌதமன் Read More

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

கொரோனா தொற்று சம்பந்தமாக பாடல் பாடி விழிப்புணர்வு செய்த போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு பாராட்டு. சென்னை பெருநகர காவல், S-1 புனித தோமையர் மலை போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணபுரியும் .P.மணிமாறன் என்பவர் கொரோனா விழிப்புணர்வு சம்பந்தமாக பாடல்கள் …

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

ஸ்டாலின் மேயராக இருந்தபோது அரசாணை இல்லாமல் ராஜா சங்கருக்கு பதவி கொடுத்தை விளக்க முடியுமா என கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்

கடந்த இரண்டு நாட்களாக தி.மு.க. தலைவர் அண்ணன் ஸ்டாலின் அவர்களும் முன்னாள் அமைச்சர் நேரு அவர்களும் உள்ளாட்சித் துறைப் பற்றி சில கேள்விகள் கேட்டு வருகிறார்கள். குறிப்பாக சென்னை மாநகராட்சியின் முதண்மை தலைமைப் பொறியாளராக இருந்த புகழேந்தியை நகராட்சிகள் ஆணையரகத்தின் தலைமைப் …

ஸ்டாலின் மேயராக இருந்தபோது அரசாணை இல்லாமல் ராஜா சங்கருக்கு பதவி கொடுத்தை விளக்க முடியுமா என கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார் Read More

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப்பொருட்கள் கொடுத்து வழியனுப்பி வைத்த நடிகை வரலட்சுமி

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள போது பாதிக்கப்பட்ட பீகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்புவதற்கு முன்பாக நடிகை வரலட்சுமி சரத்குமார் …

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப்பொருட்கள் கொடுத்து வழியனுப்பி வைத்த நடிகை வரலட்சுமி Read More

விஜய் சேதுபதி நடிக்கும் “துக்ளக் தர்பார்”.

அரசியல் சார்ந்த கதைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு மவுசு உண்டு. அதற்கு உதாரணமாக ‘அமைதிப்படை’ தொடங்கி பல படங்களைக் கூறலாம். . அந்த வரிசையில் மக்கள் மனதில் இடம்பெற தயாராகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. டெல்லி பிரசாத் தீனதயாளன் …

விஜய் சேதுபதி நடிக்கும் “துக்ளக் தர்பார்”. Read More

தன்னந்தனியாக மோட்டார் சைக்கிளில் சென்று ஆய்வு நடத்திய திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா

ஷேக்மைதீன் திருச்சி, ஜூலை, 10- தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், அதற்கான கண்காணிப்பு பணிகளை மோட்டார் சைக்கிள் சென்று ஆனி விஜயா ஐ.பி.எஸ். ஆய்வு நடத்தினார். திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள டி.ஐ.ஜி. அலுவலகத்தில் இருந்து திருச்சி – …

தன்னந்தனியாக மோட்டார் சைக்கிளில் சென்று ஆய்வு நடத்திய திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா Read More

ரயில்வே துறை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டம்

முதலில் கன்னியாகுமரி – சென்னை வழிதடத்தில் தனியார் ரயில் விடப்படும். ஆறுமாத காலத்துக்கு அடுத்து இந்த வழித்தடம் வருவாய் குறைவாக இருக்கின்றது என்று கூறி தனியார் கம்பெனியின் முதலாளி நேரடியாக டில்லியில் போய் பார்க்க வேண்டியவர்களை பார்த்து அரசு ரயிலான கன்னியாகுமரி …

ரயில்வே துறை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டம் Read More

செல்வி என்ற நர்ஸக்கா (சிறுகதை)

ஆசிரியர்: நி.அமிருதீன், உதவிப் பேராசிரியர், தமிழ் ஆய்வுத்துறை, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி 93629400 95 எம்மா இன்னிக்கி லீவு போட்டு வீட்ல இருமா முடியாதும்மா… நிறைய கொரோனா பேசன்ட் இருக்காங்க இன்னிக்கு ஒரு நாள் இந்த அம்மாவுக்காக லீவு போட்டுமா …

செல்வி என்ற நர்ஸக்கா (சிறுகதை) Read More