
சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலையை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி இணையவழி போராட்டம்
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட தந்தை, மகன் இரட்டைக் கொலையை கண்டித்தும், இக்கொலைக்கு நீதி கேட்டும் இணையவழி போராட்டம் நடைபெற்றது. தமிழகமெங்கும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி ஏராளமான மக்கள் பங்கேற்று சாத்தான்குளம் காவல் நிலைய படுகொலைக்கு …
சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலையை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி இணையவழி போராட்டம் Read More