வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.19.84 கோடி ரூபாய் செலவிலான கட்டடங்களை திறந்து வைத்து, துணை ஆட்சியர்களாக தேர்வு செய்யப்பட்ட 18 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று  (20.12.2022)  தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 19 கோடியே 84 இலட்சத்து 99 ஆயிரம் ரூபாய் செலவிலான மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம் மற்றும் …

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.19.84 கோடி ரூபாய் செலவிலான கட்டடங்களை திறந்து வைத்து, துணை ஆட்சியர்களாக தேர்வு செய்யப்பட்ட 18 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உடல்நல பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 19 காவல் அலுவலர் குடும்பத்தினருக்கு தமிழக காவலர் சேமநல நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சைக்கான மொத்தம் ரூ.43,70,588/-க்கான வரைவோலையை வழங்கினார்.

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் காவலர்முதல் ஆய்வாளர் வரையிலான காவல் அதிகாரிகள்மற்றும் ஆளிநர்கள் உடல்நலம் பாதிப்படைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர்கள் மேற்கொண்ட மருத்துவ சிகிச்சைக்கானதொகையினை தமிழ்நாடு காவலர் சேம நலநிதியிலிருந்து பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். இதில், 1 ஆய்வாளர், 1 …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உடல்நல பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 19 காவல் அலுவலர் குடும்பத்தினருக்கு தமிழக காவலர் சேமநல நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சைக்கான மொத்தம் ரூ.43,70,588/-க்கான வரைவோலையை வழங்கினார். Read More

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு, பரந்தூரில் நிலம் கையகப்படுத்தும் பணியில், விவசாயிகளின் ஆட்சேபனை குறித்து ஆய்வு

சென்னை, தலைமைச் செயலகத்தில், இன்று(20.12.2022) மாண்புமிகு. பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு. தொழில்துறை அமைச்சர்திரு.தங்கம் தென்னரசு மற்றும் மாண்புமிகு. ஊரகத் தொழில்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் ஆகிய அமைச்சர்கள் குழு விவசாயிகளிடம் பேச்சு வார்த்தைநடத்தினார்கள். மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும்சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், தலைமையில், இன்று …

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு, பரந்தூரில் நிலம் கையகப்படுத்தும் பணியில், விவசாயிகளின் ஆட்சேபனை குறித்து ஆய்வு Read More

கருவூலம் மற்றும் கணக்குத் துறையானது, கூடுதல் இயக்குநர்கள்

கருவூலம் மற்றும் கணக்குத் துறையானது, கூடுதல் இயக்குநர்கள்/ இணை இயக்குநர்கள்/ தலைமைகணக்கு அதிகாரிகள் மற்றும் உதவி கணக்குஅலுவலர்கள் ஆகிய தரத்தில் உள்ள சுமார் 700 அதிகாரிகளை பல்வேறு துறைகள், அரசு நிறுவனங்கள்மற்றும் வாரியங்களுக்கு நிதிக் கட்டுப்பாட்டாளர்கள்/ நிதிஆலோசகர்கள்/ தலைமை கணக்கு அதிகாரிகளாகப்பணியமர்த்துகிறது. …

கருவூலம் மற்றும் கணக்குத் துறையானது, கூடுதல் இயக்குநர்கள் Read More

முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (18.12.2022) மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு. சா.மு. நாசர் அவர்களது இல்லத் திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்து ஆற்றிய உரை

மணவிழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தி உரையாற்றி அமர்ந்திருக்கக்கூடிய கழகத்தின் பொதுச் செயலாளரும் தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான மாண்புமிகு அண்ணன் துரைமுருகன் அவர்களே,முதன்மைச் செயலாளர் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  திரு. கே.என். நேரு அவர்களே, கழகத்தின் துணைப் பொதுச் …

முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (18.12.2022) மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு. சா.மு. நாசர் அவர்களது இல்லத் திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்து ஆற்றிய உரை Read More

சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தகத்துறை சார்ந்தவர்களுக்கான வர்த்தக வசதிகளை மேம்படுத்த பிரதமர் மோடியின் அரசு உறுதி பூண்டுள்ளது: மத்திய நிதி அமைச்சர்

சென்னை, டிசம்பர் 18, 2022 சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தகத்துறை சார்ந்தவர்களுக்கான வர்த்தக வசதிகளை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடியின் அரசு உறுதி பூண்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில்  இன்று தெரிவித்தார். சுமார் ரூ 92 கோடி மதிப்பீட்டில் 9 மாடிகளைக் …

சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தகத்துறை சார்ந்தவர்களுக்கான வர்த்தக வசதிகளை மேம்படுத்த பிரதமர் மோடியின் அரசு உறுதி பூண்டுள்ளது: மத்திய நிதி அமைச்சர் Read More

பீஹார் மாநிலத்து 12 குழந்தைகள் சென்னையில் மீட்பு

கடந்த 29.11.2022 அன்று மாதவரத்தில் உள்ளஓரிடத்தில் 12 குழந்தைகளை அடைத்து வைத்து துன்புறுத்துவதாக கிடைத்த புகாரின்பேரில், கொளத்தூர் மாவட்ட துணை ஆணையாளர் திரு.ராஜாராம் தலைமையிலான காவல் குழுவினர் குழந்தைகள் நல அமைப்பினருடன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 முதல் 12 வயதுடைய …

பீஹார் மாநிலத்து 12 குழந்தைகள் சென்னையில் மீட்பு Read More

அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகர் மாவட்ட பொருளாளர் கே.ரங்கராஜ் – கோவை மாவட்ட ஓட்டுநர் அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் கோவை பாரதி, – துணைச் செயலாளர் டெம்போ பாலு – பொருளாளர் ஏ.லாரன்ஸ் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத்தலைவர் அவர்கள் முன்னிலையில், இன்று (7.12.2022) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த செய்தி தொடர்பாளரும் – கோவை மாவட்டச் செயலாளருமான கோவை கே.செல்வராஜ், Ex. M.L.A., தலைமையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகர் …

அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகர் மாவட்ட பொருளாளர் கே.ரங்கராஜ் – கோவை மாவட்ட ஓட்டுநர் அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் கோவை பாரதி, – துணைச் செயலாளர் டெம்போ பாலு – பொருளாளர் ஏ.லாரன்ஸ் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். Read More

மாற்றுத் திறனாளிக்கு ஓய்வூதித்தை உயர்த்தி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி 3.12.2022 அன்று நடைபெற்ற விழாவில், “வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4 இலட்சத்து 39 ஆயிரத்து 315 நபர்களுக்கு தற்போது …

மாற்றுத் திறனாளிக்கு ஓய்வூதித்தை உயர்த்தி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின் Read More

உள்ளாட்சி பணியாளர்களை பராட்டிய முதல்வர் ஸ்டாலின்

மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருப்பவர்கள் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களே! சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை; தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் அரசை வாழ்த்துகிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் …

உள்ளாட்சி பணியாளர்களை பராட்டிய முதல்வர் ஸ்டாலின் Read More