கேஷ் வில்லன்ஸின் தனிப்பாடல் தொகுப்பு ‘முடிஞ்சா பூரு’

திரைப்படம், தொகுப்பு என்று பல்வேறு துறைகளில் இசைப் பங்களிப்பு செய்து வரும் கேஷ்  வில்லன்ஸ் தனதுஅடுத்த தனிப்பாடல் தொகுப்பு மூலம் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளார்.  ஏற்கெனவே ஒரு ஸ்கூட்டர் வண்டி, ஈகோ போன்ற பாடல் தொகுப்பின் மூலம் அழுத்தமான அடையாளத்தைப்  பெற்று இருப்பவர்.  தொகுப்பு முயற்சிகளில் இதுவரை பங்களித்த வரைக்கும் பெரிய வெற்றி பெற்றுள்ளவர் கேஸ் வில்லன்ஸ்.அவரது அடுத்த படைப்புதான் இந்தமுடிஞ்சா பூரு‘. இந்த  தனிப்பாடல் தொகுப்பின்முடிஞ்சா பூரு‘ –உலகத் தரத்திற்கு உருவாக்கி உள்ளார்.********

அதன் உருவாக்கம்  பிரம்மாண்டமாக உள்ளது இந்திய கலைத்தன்மையைத் தாண்டி மக்கள் மனதை  எட்டிப் பிடிக்கும் வகையில் இந்த ஆல்பம் உருவாகிஉள்ளதாக அவர் கூறுகிறார்யூடியூபில் இதற்குக் கிடைத்திருக்கும் வெற்றி அதற்கு நல்லதொரு சான்றாகஉள்ளது. யூடியூபில்வெளியாகி பிரபலமாகி  இருக்கும் இந்தமுடிஞ்சா பூருசிங்கிள் ஆல்பத்தை  எழுதி இயக்கி உள்ளார்கேஷ் வில்லன்ஸ். இதற்குரிய  வரிகளை கேஷ் வில்லன்ஸ், மானே வில்லன்ஸ் எழுதியுள்ளனர்ஒளிப்பதிவு எல்விஸ் பிரேம். எடிட்டிங் ராம் வில்லன்ஸ்.