முதலமைச்சர் நிவாரண நிதியளிப்பு

சென்னை புதுக் கல்லூரி பணி நிறைவு பெற்ற பேராசிரியர் சங்கம் சார்பாக தலைவர் முனைவர் ஷேக் அலாவுதீன், செயலாளர் பேராசிரியர் அஹமது மீரான் மற்றும் பொருளாளர் முனைவர் ஷாஹுல் ஹமீது ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு (Rs 3,00,000) ரூபாய் மூன்று இலட்சத்திற்கான காசோலையை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியத்திடம் வழங்கினார்கள்.