உறியடி திருவிழாவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

பழம்பெறும் நடிகர் சிவசூரியனின் மகனும்  தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவருமான  பூச்சி எஸ்.முருகன் தேடல் அமைப்பின் நிறுவனர்அரசுநிலை வழக்கறிஞர் (சிப்காட்மே.புருஷோத்தமன் ஏற்பாட்டில் எழும்பூர் அருள்மிகு ஶ்ரீநிவாசபெருமாள் கோவிலில் நடைபெற்ற உறியடி திருவிழா மற்றும் பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.