75 வது இந்திய குடியரசு தினவிழா கொடி ஏற்றம்

இந்தியாவின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன் கோயம்பேட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய  தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். உடன் வீட்டு வசதி துறை மேலாண்மை இயக்குநர் சரவணவேல்ராஜ், ,,., வாரிய செயலாளர் மற்றும் பணியாளர் அலுவலர் சரவணமூர்த்தி, வாரிய தலைமை பொறியாளர்கள் திரு.கண்ணன், சரவணன், வாரிய தலைமை வருவாய்அலுவலர் புண்ணியக்கோடி, மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஃபர்கத் பேகம், அன்பழகன் ( நில எடுப்பு) அதிகாரிகள்  மற்றும் ஊழியர்கள்  கலந்து கொண்டனர்.