நடிகைகளின் போதைப் பொருள் பழக்கம் உறுதியானது

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது  உறுதியாகியுள்ளது. நடிகைகளின் தலைமுடி மாதிரியை ஆய்வு செய்த‌தில் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது.