“புழகு” மலர்
“பூப் பூவாய் பூத்திருக்கும் பூமியிலே ஆயிரம் பூ, பூவிலே சிறந்த பூ என்ன பூ ? – எனும் சுசீலா பாடிய குலவிளக்கு’ பட கண்ணதாசனின் பாடல்போல, ஆயிரமாயிரம் பூக்கள் இந்த மண்ணிலே உண்டு. அந்த வகையில் புழகு மலரை அறியாதோர் …
“புழகு” மலர் Read Moreonline news portal
“பூப் பூவாய் பூத்திருக்கும் பூமியிலே ஆயிரம் பூ, பூவிலே சிறந்த பூ என்ன பூ ? – எனும் சுசீலா பாடிய குலவிளக்கு’ பட கண்ணதாசனின் பாடல்போல, ஆயிரமாயிரம் பூக்கள் இந்த மண்ணிலே உண்டு. அந்த வகையில் புழகு மலரை அறியாதோர் …
“புழகு” மலர் Read More
நரந்தை மலர், யானைப்புல் என்றெல்லாம் சொல்லப்படும் இந்தப்புல் மலர் வரிசையில் சேர்ந்தது வியப்பே. கவரிமான் விரும்பி மேயும். இதனை மணத்துக்காக பெண்கள் கூந்தலில் பூசிக்கொள்வர். அரசன் அதியமான் தன் கைகளிலெல்லாம் பூசிக்கொண்டு மணந்தான் என்று இலக்கியம் சொல்கிறது. நரந்தம் சங்க இலக்கியங்களில் …
நரந்தம் (Malabar Lemon Grass) Read More
“புன்னை” மலர் (Mast Wood): தமிழகம் முழுவதும் படர்ந்து வளரும். இது சிவ திருத்தங்களில் தல விருட்சமாக விளங்கிகிறது. வெண்மையான மலர்கள். புன்னை எண்ணெய் சொறி, சிரங்கு, புஷ்கரணம் ஆகியவற்றிற்கு நல்ல மருந்து. வெள்ளை, வேட்டை நோய்களுக்கும் நல்ல மருந்து. இப்பூவின் …
“புன்னை” மலர் Read More
நேற்று ஆரமாக சந்தனம் பார்த்தோம். இன்று, இதன் அருகிலேயே காழ்வை எனும் ‘அகில்’ மலரைக் காண்கிறோம். நறுமணத்திற்கு சொல்லவா வேண்டும்?. காழ் வைரத்தைக் குறிக்கும். வைரம் கெட்டித்தனத்தைக் குறிக்கும். காழ் பூவும் வன்மையானது. காழ்வை அகில் கட்டையைக் குறிக்கும். இதன் தண்டுப் …
“காழ்வை” மலர் (Eagle Wood) Read More
மறைத்தாலும் மறவாது மணப்பேன், ஆம் என் பெயர் ஆரம் எனும் சந்தன மலர். மரவகையில் கோட்டுப்பூவாக, மலைமரத்தால் குறிஞ்சியாக, வேனிலில் பூப்பதாக வெண்மைப் பூவாக அமைந்தேன். மணப்பூச்சிற்கு சிறப்புள்ள மரத்தின் பூ நான். காடுகளில் வளர்ந்தாலும், வீடுகள், நாட்டினிலும் வளர்வேன். சந்தனத் …
ஆரம் மலர் (Sandalwood). Read More