60 நாடுகளிலிருந்து 632 குறும்படங்கள் இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்கிறது

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் ஒரு பகுதியாக, நடத்தப்படவுள்ள ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திரைப்பட விழாவில் பங்கேற்க 60 நாடுகளில் இருந்து 632 குறும்படங்கள் வந்துள்ளன. இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் ஒரு பகுதியாக, இந்திய சர்வதேச அறிவியல் திரைப்பட …

60 நாடுகளிலிருந்து 632 குறும்படங்கள் இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்கிறது Read More

51வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அசுரன் தேன் ஆகிய படங்கள் தேர்வானது

51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2020-க்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய திரைப் படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் தமிழ் திரைப்படங்களான அசுரன் மற்றும் தேன் இடம்பெற்றுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள், 2021 ஜனவரி 16 முதல் 24 வரை கோவாவில் நடக்கவிருக்கும் …

51வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அசுரன் தேன் ஆகிய படங்கள் தேர்வானது Read More

கொரோனா லாக்டவுன் காலத்தில் வாகனத்துறையில் மட்டும் நாள்தோறும் ரூ.2,300 கோடி இழப்பென்று இந்திய நாடாளுமன்றக் குழு அறிக்கை கூறுகிறது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு கொண்டு வந்த லாக்டவுனால் மோட்டார் வாகனத் துறையில் நாள்தோறும் ரூ.2,300 கோடி இழப்பு ஏற்படுகிறது. தோராயமாக 3.45 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் வர்த்தகத்துக்கான நாடாளுமன்ற …

கொரோனா லாக்டவுன் காலத்தில் வாகனத்துறையில் மட்டும் நாள்தோறும் ரூ.2,300 கோடி இழப்பென்று இந்திய நாடாளுமன்றக் குழு அறிக்கை கூறுகிறது. Read More

இந்தியாவின் 72வது குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராகப் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்கிறார்

இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் வளர்ச்சிவிவகாரங்கள் துறை அமைச்சர் டொமினிக் ராப், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அப்போது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் சமீபத்தில் தொலைபேசியில் பேசியதை நினைவு கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, கொவிட் பாதிப்புக்கு பிந்தைய …

இந்தியாவின் 72வது குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராகப் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்கிறார் Read More

ஒடுக்கப்பட்ட பிரிவினர் அதிகாரம் பெறவேண்டுமென கூறிய பாரதியின் போதனையை நினைவு கூர்ந்தார் மோடி

பாரதியாரின் பிறந்த நாளையொட்டி நடை பெற்ற சர்வதேச பாரதி விழா 2020-ல் காணொளி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, அவருக்கு மரியாதை செலுத்தினார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 138-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், வான வில் …

ஒடுக்கப்பட்ட பிரிவினர் அதிகாரம் பெறவேண்டுமென கூறிய பாரதியின் போதனையை நினைவு கூர்ந்தார் மோடி Read More

புதுமைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியாவும் போர்ச்சுக்கல்லும் இணைந்தது

புதிய தொழில் நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு புதுமையை கண்டுபிடிக்கும் வழிகள் குறித்து அறிவியல் தொழில்நுட்ப துறை-சிஐஐ இந்தியா போர்ச்சுக்கல் தொழில்நுட்ப மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. அறிவியல் தொழில்நுட்ப துறை- சிஐஐ இந்தியா போர்ச்சுக்கல் தொழில்நுட்ப மாநாடு-2020 டிசம்பர் 7ம் தேதி முதல் 9ம் …

புதுமைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியாவும் போர்ச்சுக்கல்லும் இணைந்தது Read More

உள்நாட்டில் தயாரான எம்ஆர்என்ஏ தடுப்பூசியை, மனிதர்களிடம் பரிசோதிக்க இந்தியா ஒப்புதல்

இந்தியாவில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட எம்ஆர்என்ஏ தடுப்பூசியை மனிதர்களிடம் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. புனேவில் உள்ள ஜெனோவா நிறுவனம் எச்ஜிசிஓ19 என்ற எம்ஆர்என்ஏ தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த ஆர்என்ஏ …

உள்நாட்டில் தயாரான எம்ஆர்என்ஏ தடுப்பூசியை, மனிதர்களிடம் பரிசோதிக்க இந்தியா ஒப்புதல் Read More

இந்தியாவில் கைகளால் செய்யப்படும் பொம்மைகளுக்கு கட்டுப்பாட்டு விலக்களித்துள்ளது

பிரதமரின் தொலைநோக்கு பார்வையான பொம்மைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியாவை தயாரிப்பு முனையமாக மாற்றும் முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை, உள்நாட்டில் தயாரிக்கப்படும் …

இந்தியாவில் கைகளால் செய்யப்படும் பொம்மைகளுக்கு கட்டுப்பாட்டு விலக்களித்துள்ளது Read More

மேற்கு தொடர்ச்சி மலையில் புதிய புல் வகையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்

கடினமான சூழலை எதிர்கொள்ளத்தக்கதும் சத்து குறைந்த நிலத்தில் வளரக்கூடியதும் ஒவ்வொரு பருவமழைக் காலத்திலும் பூக்கக்கூடியதுமான புதிய முரைன் வகை புல் ஒன்றை மேற்கு தொடர்ச்சி மலையின் பள்ளத்தாக்கில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புல் ஆராய்ச்சிக்கு பெரும் பங்காற்றிய கோவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம் …

மேற்கு தொடர்ச்சி மலையில் புதிய புல் வகையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் Read More

போதைப் பொருள் ஒழிப்பில் இந்தியா மியான்மர் இடையே இருதரப்புக் கூட்டம் நடந்தேறியது

போதைப் பொருள் கட்டுப்பாட்டில் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து, இந்தியா – மியான்மர் இடையே 5வது இருதரப்புக் கூட்டம் காணொலி காட்சி மூலம் டிசம்பர் 10ம் தேதி நடந்தது. இதில், இந்தியா தரப்பில் போதைப் பொருள் கட்டுப்பாடுப் பிரிவும், மியான்மர் சார்பில் போதைப் …

போதைப் பொருள் ஒழிப்பில் இந்தியா மியான்மர் இடையே இருதரப்புக் கூட்டம் நடந்தேறியது Read More