இந்தியாவின் ஐசிஏஐ மற்றும் மலேசியாவின் மிக்பா ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவின் ஐசிஏஐ மற்றும் மலேசியாவின் மிக்பா ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனமான ஐசிஏஐ மற்றும் மலேசிய பட்டய பொது கணக்காளர்கள் நிறுவனமான மிக்பா ஆகியவற்றுக்கு …

இந்தியாவின் ஐசிஏஐ மற்றும் மலேசியாவின் மிக்பா ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் Read More

சுபாஷ் சந்திர போஸின் தியாகத்தை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்கிறார் இந்திய சுற்றுலா இணையமைச்சர் பிரகலாத் சிங்

தில்லி செங்கோட்டையில்  நடைபெற்ற ஆசாத் இந்தி அரசு அமைக்கப்பட்டதன் 77-வது ஆண்டை குறிக்கும் நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு பிரகலாத் சிங் கலந்து கொண்டார். ஆசாத் இந்தி அரசு அமைக்கப்பட்டு 77 ஆண்டுகள் கடந்துள்ளதை …

சுபாஷ் சந்திர போஸின் தியாகத்தை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்கிறார் இந்திய சுற்றுலா இணையமைச்சர் பிரகலாத் சிங் Read More

வேசலின், ஹேர் ஜெல்லில் மறைத்துக் கொண்டுவரப்பட்ட 33.3 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல்

ஞாயிற்றுக்கிழமை இரவு குவைத் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்த ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பாவைச் சேர்ந்த ஜிங்கா சுதாகரா (46 வயது) என்பவரை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்திச் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது …

வேசலின், ஹேர் ஜெல்லில் மறைத்துக் கொண்டுவரப்பட்ட 33.3 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் Read More

ஹஜ் 2021 ஆய்வு கூட்டத்தை நடத்தினார் இந்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

கொரோனா தொற்று நிலவரம் காரணமாக, 2021ம் ஆண்டு ஹஜ் பயண நிகழ்வுகள், தேசிய மற்றும் சர்வதேச நெறிமுறைகளை சார்ந்து இருக்கும் என மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார். தில்லியில் இன்று நடந்த ஹஜ் 2021 ஆய்வு …

ஹஜ் 2021 ஆய்வு கூட்டத்தை நடத்தினார் இந்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி Read More

கிழக்கு லடாக் பகுதியின் டெம்சோக் பகுதியில், சீன ராணுவ வீரரை பிடித்தது இந்திய ராணுவம்

எல்லை கட்டுப்பாட்டு பகுதியை கடந்து, கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில் இன்று நுழைந்த சீன ராணுவ வீரர் வாங் யா லாங் என்பவரை இந்திய ராணுவம் பிடித்தது. மோசமான பருவ நிலையில் சிக்கி அவதிப்பட்ட அந்த சீன ராணுவ வீரருக்கு, இந்திய …

கிழக்கு லடாக் பகுதியின் டெம்சோக் பகுதியில், சீன ராணுவ வீரரை பிடித்தது இந்திய ராணுவம் Read More

குறைந்த அளவிலான புதிய கொரோனா பாதிப்புகளை இந்தியா தொடர்ந்து கண்டு வருகிறது

கொவிட்-19க்கு எதிரான தன்னுடைய போரில் மற்றுமொரு மைல்கல்லை இந்தியா கடந்துள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக தேசிய தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம் 8 சதவீதத்துக்கும் கீழே உள்ளது. 7.94 சதவீதமாக தற்போது உள்ள ஒட்டுமொத்த உறுதிப்படுத்துதல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதாவது, …

குறைந்த அளவிலான புதிய கொரோனா பாதிப்புகளை இந்தியா தொடர்ந்து கண்டு வருகிறது Read More

இந்திய – இலங்கை கடற்படை இடையே, ஸ்லிநெக்ஸ்-20 கூட்டு பயிற்சி

இந்தியா-இலங்கை கடற்படைகளுக்கு இடைய ‘ஸ்லிநெக்ஸ்-20’ என்ற பெயரில் இருதரப்பு கூட்டு பயிற்சி இலங்கையின் திரிகோணமலைக்கு அப்பால், அக்டோபர் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. இந்த பயிற்சியில் இலங்கை கடற்படை சார்பில் எஸ்எல்என் சயூரா என்ற ரோந்து கப்பலும், …

இந்திய – இலங்கை கடற்படை இடையே, ஸ்லிநெக்ஸ்-20 கூட்டு பயிற்சி Read More

மக்கள் கவனத்துடன் இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த இரண்டரை மாதங்களும் முக்கியமானவை: இந்திய அமைச்சர் ஹர்ஸவர்த்தன் அறிவுறுத்தல்

கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த இரண்டரை மாதங்கள் மிகவும் முக்கியமானவை. பண்டிகைகள், குளிர்காலம் வருவதால் மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தன் அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. …

மக்கள் கவனத்துடன் இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த இரண்டரை மாதங்களும் முக்கியமானவை: இந்திய அமைச்சர் ஹர்ஸவர்த்தன் அறிவுறுத்தல் Read More

வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டும் எந்திரம் இறக்குமதிக்கு தடை

உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கவும், அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியைத் தவிர்க்கவும் வெளிநாடுகளில் இருந்து ஏ.சி. (ஏர் கண்டிஷனர்) இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கெனவே, வாகனங்களுக்கான டயர், டிவி செட், எல்இடி பேனல், அகர்பத்தி போன்றவற்றின் இறக்குமதிக்கு தடை விதித்திருந்த …

வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டும் எந்திரம் இறக்குமதிக்கு தடை Read More

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது குறித்து விரைவில் முடிவெடுக்கவுள்ளதாக கூறியுள்ளார் இந்திய பிரதமர் மோடி

விவசாயிகளின் வேளாண் உற்பத்திக்கு குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் அரசே கொள்முதல் செய்வது என்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பின் முக்கியமான பகுதி. இதைச் செய்ய அரசு உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (எப்ஏஓ) …

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது குறித்து விரைவில் முடிவெடுக்கவுள்ளதாக கூறியுள்ளார் இந்திய பிரதமர் மோடி Read More