மீனவர்களுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் போராட்டத்தை முன்னெடுக்கும் – வேல்முருகன்

மீனவர்களுக்கு எதிரான தேசிய கடல் மீன்வள ஒழுங்கு  முறை மற்றும் மேலாண்மை வரைவுச் சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என தெரிவித்துக்கொள்கிறேன். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில், தேசிய மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை வரைவுச் …

மீனவர்களுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் போராட்டத்தை முன்னெடுக்கும் – வேல்முருகன் Read More