சங்கிகளின் சதிக்கு இரையாக வேண்டாமென ஜவாஹிருல்லா தோழமைக் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தின் அமைதியைக் குலைத்து, சமூகங்களிடையே வெறுப்பை விதைத்து, அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்திடத் துடிக்கின்ற ஃபாசிச மதவாத சக்திகளின் சதியை முறியடித்து, தமிழகம் சமூக நீதியின் கருப்பை, சமூக நல்லிணக்கத்தின் கோட்டை என்பதை நிலைநாட்டிட, கருத்தியல் போராளிகள் மிகுந்த கவனத்தோடு செயல்பட …
சங்கிகளின் சதிக்கு இரையாக வேண்டாமென ஜவாஹிருல்லா தோழமைக் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More