கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் நல மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

விருதுநகர் 21, மே:- விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதி, ம.ரெட்டியபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் நல மையத்தை இன்று திறந்து வைத்து, கொரொனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுவை மேற்கொண்டார் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. உடன் மாவட்ட ஆட்சியர் இரா. கண்ணன் இ.ஆ.ப, மாவட்ட வருவாய் அலுவலர், மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.