மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முன்னேற்றக் கழகம் போராட்டம் அறுவிப்பு

கொரானாவின்கோரத்தாண்டவத்தால் பல இன்னுயிர்களைகடைநிலை குடிமகன் முதல் பத்திரிக்கையாளர்கள்காவல்துறையினர்நீதித்துறை உள்ளிட்ட ஏனையபிற அரசுத்துறைகளைச்சேர்ந்த உயர் அதிகாரிகள் வரைக்கும் உயிர்பலி ஏற்பட்டு நிறைய பேர்சொல்லொண்ணா துயரத்திலும்துக்கத்திலும்மிகுந்த மன மற்றும் பண கஷ்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர்டீக்கடை கூட திறக்காத இந்த சூழ்நிலையில்  டாஸ்மாக் கடை திறப்பு என்ற அறிவிப்பு என்பது கடைநிலை குடிமகனின் குடும்பம்முதல் காவல்துறையினரின் குடும்பம் வரை  அனைத்து சமூக மக்களும் பல்வேறு தேவையில்லா அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டிய அவலநிலை ஏற்படும் அபாய சூழ்நிலைய உருவாக்கியுள்ளதுடாஸ்மாக்கின் போதையா(இல்லைகோயில்களின் கீதையா? என்ற தலைப்பில் மொட்டை போட்டு மற்றும் பட்டை அடித்து கையில் நீதிதேவதையின் தராசை ஏந்தி திமுக அரசிடம் நியாயம் கேட்டு  டாஸ்மாக் கடை திறப்பு அறிவிப்பை உடனே திரும்பிப் பெற வேண்டும் அல்லது வருகிற14.06.2021 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் வழிபட/பிராத்தனை செய்வதற்கும் அனுமதி வழங்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எங்களின் இந்த நூதன போராட்டம் தமிழகம் முழுவதும் வருகிற 15.06.2021 அன்று நடத்துகிறோம்சென்னையில் எனது தலைமையில்  அருள்மிகு  பார்த்தசாரதி திருக்கோயில் குளம்அருகேதிருவல்லிக்கேணியில் நடைபெறஉள்ளதுஇந்த நூதன அறப்போராட்டமானது 144 தடைஉத்தரவிற்கு உட்பட்டுமத்திய மாநில அரசுகளின் கோரான வழிமுறைகளை பின்பற்றியும்சமூகஇடைவெளியை கடைபிடித்துமுககவசம் அணிந்து நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்டாக்டர். எஸ் கே சுவாமி வழக்கறிஞர் மற்றும் தலைவர் தமிழ்நாடு முன்னேற்றக் கழகம்