விசைப்படகு விபத்தில் இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிவாரணம் வழங்னார்!

கன்னியாகுமரி, ஜூலை. 19: கன்னியாகுமரி மாவட்டம், வாணியக்குடி, புனித யாக்கோபு விசைப்படகு உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில், விசைப்படகு விபத்தில் இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிவாரணம் வழங்னார். உடன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் மற்றும் பலர் உள்ளனர்.