விவசாய கல்லூரி மற்றும் கலைக் கல்லூரி அமைக்க ராஜா எம்.எல்.ஏ., வலியுறுத்தல்!

சென்னை, ஜூலை. 18: சங்கரன்கோவில் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியை மீட்க நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி தெரிவித்து மற்றும் சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு விவசாய கல்லூரி அமைந்திடவும் மற்றும் சங்கரன்கோவில் தாலுகா பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் அரசு கலைக் கல்லூரி அமைந்திடவும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா சந்தித்து வலியுறுத்தினார்.