ஹரித்துவாரில் உதவியாளர்களை வைத்து ரிக்ஷா ஓட்டிய எஸ். ஏ சந்திரசேகர்!

இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் எப்போதும் மனதளவில் இளமையாக இருப்பவர்.வயது எண்பதைத் தொட்டபோதும் உடல் ரீதியாகவும் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர். தனது உதவி இயக்குநர்கள் மீதுஉரிமையும் அன்பும் வைத்து இருப்பவர். இப்போது அவர்  ஒரு பக்திச்சுற்றுலாவாக  ஹரித்வார் சென்றுள்ளார். அங்கே …

ஹரித்துவாரில் உதவியாளர்களை வைத்து ரிக்ஷா ஓட்டிய எஸ். ஏ சந்திரசேகர்! Read More

இயக்குநர் லெனினிடம் பாராட்டு பெற்ற ‘ஒருநாள்’ குறும்படம்

இயக்குநர் அருண் எழுதி இயக்கியுள்ள குறும்படம் ‘ஒருநாள்’.  சமீபத்தில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்சங்கமும் பெங்களூர் இன்னோவேடிவ் பிலிம் இன்டர்நேஷனலும் இணைந்து நடத்திய குறும்பட போட்டியில்இந்த குறும்படம் கலந்து கொண்டது. இந்த போட்டியில் 500க்கும் மேற்பட்ட படங்கள் கலந்து கொண்ட நிலையில் அதில் சிறந்த …

இயக்குநர் லெனினிடம் பாராட்டு பெற்ற ‘ஒருநாள்’ குறும்படம் Read More

நடிப்பு என்று வந்துவிட்டால் கார்த்தி அதில் மட்டுமே கவனமாக இருப்பார் – ராஷிகண்ணா

ரஜிஷா 80களில் வரும் காட்சிகளில் நடிக்கிறார். ஒரு காட்சியில் அவர் அழ வேண்டும். படப்பிடிப்பு தளத்தில் கண்ணீரோடு வந்து நின்ற போது அதிர்ச்சியாக இருக்கும் . அந்தளவிற்கு தன்னுடைய கதாபாத்திரத்தை அர்ப்பணித்து நடிக்கக்கூடியவர். சர்தார் படம் குறித்து நடிகை ராஷி கண்ணா பேசும் போது, “கதாபாத்திரம் …

நடிப்பு என்று வந்துவிட்டால் கார்த்தி அதில் மட்டுமே கவனமாக இருப்பார் – ராஷிகண்ணா Read More

மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது

மாருதி பிலிம்ஸ் R இராதாகிருஷ்ணன் மற்றும்  S.ஹரி சார்பில் ‘டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்’ P.ஞானசேகர் தயாரிக்கும் தமிழ் திரைப்படம் “டெவில்”. இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில்,  இயக்குநர் மிஷ்கின் முதல் முறையாக இசையமைக்கும் “டெவில்” படத்தின் படப்படப்பிடிப்பு  முழுமையாக  நிறைவடைந்தது. இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், …

மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது Read More

மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகும் முதல் இந்தோ அரேபிய திரைப்படம் ‘ஆயிஷா’

மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கும் முதல் இந்தோ– அரேபிய திரைப்படம் ‘ஆயிஷா‘. இந்த படத்தில்இடம்பெற்றிருக்கும் ‘கண்ணிலு கண்ணிலு..’ எனத் தொடங்கும் பாடலுக்கு  பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் ராதிகா, சஜ்னா, பூர்ணிமாஉள்ளிட்ட இந்திய …

மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகும் முதல் இந்தோ அரேபிய திரைப்படம் ‘ஆயிஷா’ Read More

நகைச்சுவை கலந்த காதல் கதை “ரிலாக்ஸ்”

ட்ரீம் ஸ்டோரி சினிமா கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் முதல் பத்திற்கு ரிலாக்ஸ் என்று பெயரிட்டுள்ளனர். ராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்த புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் என்ற படத்தை இயக்கிய தம்பி சையது இப்ராஹிம் என்ற ஸ்ரீ இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகி …

நகைச்சுவை கலந்த காதல் கதை “ரிலாக்ஸ்” Read More

‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள கலகலப்பான காதல் கதையான ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ நாராயணன் வெளியிட்டார். புதுமுகம் கவுசிக் ராம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். டாணாக்காரன் புகழ் அஞ்சலி நாயர் …

‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு Read More

ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகும் படம் மிளிர்

ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டிடம் மலையாளம், தமிழ் படங்களில் பணியாற்றிய நாகேந்திரன் என்பவர் முதல்முறையாக இயக்கும் படம் மிளிர். இப்படத்தில் “பிக்பாஸ்” புகழ் ஐஸ்வர்யா தத்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சினிமா டூர் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில்எஸ்.சூர்யாதேவி தயாரிக்கிறார். இப்படத்தின் நாயகனாக இந்தோனேசியாவை …

ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகும் படம் மிளிர் Read More

ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்கும் படம் நவம்பர் 4ல் வெளியீடு

தயாரிப்பாளர் போனி கபூர் சொந்த தயாரிப்பில் ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தனது மகளை முதன்முறையாக நடிக்க வைத்திருக்கிறார். படத்தின் விவரம் மற்றும் ஜான்வியின் கதாபாத்திரம் குறித்து இன்னும் தயாரிப்புத் தரப்பு முழுமையாக வெளியிடவில்லை என்றாலும் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் என்பது போனி …

ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்கும் படம் நவம்பர் 4ல் வெளியீடு Read More

வெற்றிமாறனின் ‘பேட்டைக்காளி’ முன்னோட்டம் வெளியீட்டு விழா

ஆஹாவின் சிறந்த படைப்பான ’பேட்டைக்காளி’யின் முன்னோட்டக் காட்சி வெளியீடு சென்னையில் நடந்தது. இது பார்வையாளர்களிடையே ஆர்வத்தையும் ஆவலையும் ஏற்படுத்தும் வகையிலான கதை மற்றும் நடிகர்களின் தேர்ந்த நடிப்பையும் கொண்டிருந்தது. மேலும் இந்தநிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்கள் ‘வடம்’ கண்டு ரசித்தனர். இது நிகழ்ச்சியின் சிறப்புகளில் ஒன்றாக அமைந்தது. ‘வடம்’ …

வெற்றிமாறனின் ‘பேட்டைக்காளி’ முன்னோட்டம் வெளியீட்டு விழா Read More