தமிழர் அடையாளங்கள் பறிக்கப்பட்டால் தமிழர் இனம் வேடிக்கை பார்க்காது – கருணாஸ்

கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்து கொண்டு …

தமிழர் அடையாளங்கள் பறிக்கப்பட்டால் தமிழர் இனம் வேடிக்கை பார்க்காது – கருணாஸ் Read More

தென் கொரியாவின் பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘விக்ரம்’ திரையிடல்

கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படம் சமீபத்தில் மிகப் பெரும் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியைப் பெற்றது. அந்தவெற்றிப் பயணத்தின் அடுத்த மைல்கல்லாக இன்னொரு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கவிருக்கிறது. அக்டோபர் 5 முதல் 14ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் புகழ்பெற்ற பூஸான் சர்வதேசத் திரைப்படவிழாவில் …

தென் கொரியாவின் பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘விக்ரம்’ திரையிடல் Read More

நாகர்ஜுனா நடித்த ‘இரட்சன்’ படம் அக்டோபர் 5 ல் வெளியீடு

நடிகர் நாகார்ஜுனா நடித்த் இரட்சன் படத்தின் அறிமுக நிகழ்வு சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் ,நடிகர் நாகார்ஜுனா பேசும்போது, “நானும் இங்கு தான் பிறந்து வளர்ந்தேன். பிறகு என் அப்பா என்னை ஹைதரபாத் அழைத்துச் சென்றார். ஒவ்வொரு முறையும் நான் சென்னை வரும் போது, …

நாகர்ஜுனா நடித்த ‘இரட்சன்’ படம் அக்டோபர் 5 ல் வெளியீடு Read More

கதை திரைக்கதை வசனம் எழுதி நடிக்கும் யோகிபாபு

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நகைச்சுவை நடிகராகவும் அதேசமயம் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருபவர் நடிகர் யோகிபாபு.  இந்த நிலையில் யோகிபாபு தான் கதையின் நாயகனாக நடிக்கும் படம் ஒன்றில் முதன்முறையாக தானே கதை, திரைக்கதை, வசனமும் எழுதி இருக்கிறார் யோகிபாபு. இந்த …

கதை திரைக்கதை வசனம் எழுதி நடிக்கும் யோகிபாபு Read More

விஜய் சேதுபதி நடிக்கும் மௌனப் படம் “காந்தி டாக்கீஸ்”

ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் அடுத்த படைப்பு ‘காந்தி டாக்ஸ்’,  வசனமில்லா மௌனப் படமாக உருவாகிறது.  ப்ளாக் காமெடி ஜானரில்,   ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் படத்தில், விஜய் சேதுபதி, அதிதி ராவ்ஹைதாரி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து  நடிக்கின்றனர். ஜீ ஸ்டுடியோஸ் தொடர்ந்து …

விஜய் சேதுபதி நடிக்கும் மௌனப் படம் “காந்தி டாக்கீஸ்” Read More

பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதி புருஷ்‘. இதில் ‘பாகுபலி‘ படப் புகழ் நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் சயீப் …

பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு Read More

பாலிவுட்டிலும் சாதித்த ‘விக்ரம் வேதா’ படக்குழு

சர்வதேச அளவில் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகி, தமிழ் மண்ணின் கலாச்சாரத்தையும் கலை வடிவத்தையும் பறைசாற்றிய ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ எனும் தமிழில் தயாரான நீண்ட வலைதள தொடரின் கதை, திரைக்கதையை எழுதி, தயாரித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்கள் புஷ்கர் காயத்ரி தம்பதிகள். …

பாலிவுட்டிலும் சாதித்த ‘விக்ரம் வேதா’ படக்குழு Read More

‘பாகுபலி’யை முந்தும் பொன்னியின் செல்வன்

தமிழ் திரையுலகில் ஒரு சகாப்தத்தை பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் மணிரத்தினம். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரையுலகத்தின் பல ஜாம்பவான்கள் திரைப்படமாக எடுக்க முயற்சித்தும் முடியாமல் போனதை லைகா நிறுவனம் தயாரித்து தமிழரின் பெருமையை  உலகறிய செய்துள்ளது. …

‘பாகுபலி’யை முந்தும் பொன்னியின் செல்வன் Read More

நிகில்முருகன் சவால்களை புன்னகையுடன் எதிர்கொள்வார் – கே.பாக்கியராஜ்

சினிமா பத்திரிக்கை மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘பவுடர்’. இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானது. இந்நிகழ்வில் சினிமா இயக்குநர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இயக்குநர் – திரைக்கதை எழுத்தாளர் – நடிகர் கே பாக்யராஜ் பேசுகையில், “இந்தப் படம் மாபெரும்வெற்றியடைய …

நிகில்முருகன் சவால்களை புன்னகையுடன் எதிர்கொள்வார் – கே.பாக்கியராஜ் Read More

மஞ்சுவாரியர் – பிரபுதேவா இணைந்த ‘ஆயிஷா’ படப்பாடல்

நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘ஆயிஷா’. இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘கண்ணிலு கண்ணிலு மெய்யெழுதின கண்ணிலு..’  என்ற புதிய பாடலுக்கு பிரபல நடிகரும், இயக்குநரும், நடன கலைஞருமான பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடலை பாடலாசிரியர் …

மஞ்சுவாரியர் – பிரபுதேவா இணைந்த ‘ஆயிஷா’ படப்பாடல் Read More